Wednesday, July 29, 2026
No menu items!

உத்தியோகபூர்வ இல்லத்தில்

காணா மலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கவின் கருத்து!

‘‘நாட்டில் இடம்பெற்ற சிவில் யுத்தத்தின்போது வலிந்து காணா மலாக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுத்தருமாறு 15 வருடங்களாகக் கோரப்பட்டுவரும் நிலையில், எதிர்வரும் மூன்று வருடங்களுள் இந்தப் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுப் கொடுப்பதற்கான செயற்பாடுகளை நிறைவுசெய்து நிரந்தரத் தீர்வு வழங்கப்படும்’’ என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஊடகம் ஒன்றிற்கு கருத்துகளை தெரிவிக்கும் போதே...
- Advertisement -spot_img

Latest News

ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: 50க்கும் மேற்பட்டோர் காயம்

ஜப்பானின் தெற்கு பகுதியான குமாமோட்டோவில் இன்று (28) ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தினால் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக...
- Advertisement -spot_img