Saturday, August 1, 2026
No menu items!

உந்துருளி விபத்து

உந்துருளி விபத்தில் தம்பதியர் பலி – குழந்தை படுகாயம்!

தம்புள்ளை - குருநாகல் வீதியின் பெலிகமுவ பகுதியில் இன்று (4/21/2025) காலை இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் தெஹியத்தகண்டிய பகுதியைச் சேர்ந்த 30 மற்றும் 28 வயதுடைய கணவன் , மனைவி எனத் தெரியவந்துள்ளது. பலத்த காயமடைந்த தம்பதியின் பிள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். கலேவெலயிலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற உந்துருளி வீதியைக் கடந்த...
- Advertisement -spot_img

Latest News

3,811 மில்லியன் பெறுமதியான சட்டவிரோத சொத்துக்களை அரசுடமையாக்க திட்டம்

2024 முதல் 2026 வரையிலான காலப்பகுதியில் ரூ. 3,811 மில்லியன் பெறுமதியான சட்டவிரோத சொத்துக்களை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் F.U. வூட்லர்...
- Advertisement -spot_img