Monday, June 15, 2026
No menu items!

உபுல் தரங்க

உபுல் தரங்கவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணைக்கு இடைக்காலத் தடையுத்தரவு!

இலங்கை கிரிக்கெட் அணியின் (SLC) தெரிவுக்குழுவின் தலைவர் உபுல் தரங்கவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை நிறைவேற்றுவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. உபுல் தரங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை பரிசீலித்த இரண்டு பேர் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பெஞ்ச் இன்று (16) இந்த தடை உத்தரவை பிறப்பித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு நடைபெற்ற...

இலங்கை குழாம் தெரிவு

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையில் ஒருநாள் மற்றும் T20 தொடர்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளன. இதில் ஒருநாள் தொடருக்கான 21 பேர் கொண்ட இலங்கை உத்தேச அணி ஒன்று தேர்வு செய்யப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. அந்தக் குழாத்தில் இருக்கும் வீரர்களில் இருந்தே 15 வீரர்களைக் கொண்ட இறுதி குழாம் தேர்வு செய்யப்படும். இவ்வாறு தேர்வு செய்யப்படும்...
- Advertisement -spot_img

Latest News

என்.டி.பி மோசடி: கண்காணிப்பை பலப்படுத்துமாறு ஐ.எம்.எஃப் தெரிவிப்பு!

தேசிய அபிவிருத்தி வங்கியில் (NDB) பல பில்லியன் ரூபாய் மோசடி இடம்பெற்றதைத் தொடர்ந்து, வங்கி மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறை பொறிமுறைகளை பலப்படுத்துமாறு சர்வதேச நாணய நிதியம்...
- Advertisement -spot_img