Friday, April 24, 2026
No menu items!

உப்பு

50 ரூபாவிற்கு உப்பு வழங்கப்படும் – சுனில் ஹதுன்னெத்தி தெரிவிப்பு..!

ஒரு கிலோ கடல்நீர் உப்பின் உற்பத்தி செலவு 25 ரூபாய் எனவும், தற்போது சந்தையில் 180 ரூபாவுக்கு உப்பு விற்பனை செய்யப்படுவதாகவும் அமைச்சர் சுனில் ஹதுன்னெத்தி தெரிவித்துள்ளார். இந்நிலையில், எதிர்காலத்தில் 50 ரூபாவிற்கு உப்பை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தொழில் மற்றும் தொழில் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹதுன்னெத்தி தெரிவித்துள்ளார். முவன்கல மற்றும் உக்சிரிபுர பிரதேசங்களில்...

தினமும் தேவைக்கு அதிகமாக உப்பு சாப்பிட்டால் உடலில் நடக்கும் மாற்றம் என்ன?

உப்பு நம் உணவில் மட்டுமல்ல, சுவையிலும் ஒரு முக்கிய பகுதியாகக் கருதப்படுகிறது. உப்பு உடலில் திரவ சமநிலை, தசை செயல்பாடு மற்றும் நரம்பு சமிக்ஞைகளை ஒழுங்குபடுத்துவதில் உதவுகிறது. உணவில் அதிகப்படியான உப்பு சேர்க்கப்பட்டால், உடலில் பல மாற்றங்கள் தோன்றத் தொடங்குகின்றன, அவற்றைப் புறக்கணிப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். ஒவ்வொரு நாளும் தேவைக்கு அதிகமாக உப்பு சாப்பிட்டால் என்ன...

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு இன்று முதல் சந்தையில் விற்பனைக்கு!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உப்பு இன்று (6) முதல் சந்தையில் விற்பனைக்காக விநியோகிக்கப்படும் என அம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. உப்பு இறக்குமதி காரணமாக உள்நாட்டு சந்தையில் உப்பின் விலை சற்று அதிகரிக்கக்கூடும் எனவும் எதிர்வரும் மார்ச் மாதமளவில் உப்பு இறக்குமதி நிறுத்தப்பட்ட பின்னர் மீண்டும் உப்பின் விலை குறையும் எனவும் லங்கா உப்பு...

உள்ளூர் சந்தையில் உப்பு விலைகள் அதிகரிப்பு!

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு இன்று (06) முதல் உள்ளூர் சந்தைகளுக்கு வெளியிடப்படும் என்று ஹம்பாந்தோட்டையில் உள்ள லங்கா உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக, உள்ளூர் சந்தையில் உப்பு விலைகள் சிறிது அதிகரிக்கும் என்று நிறுவனத்தின் தலைவர் டி. நந்தன திலகே தெரிவித்தார். இருப்பினும், உப்பு இறக்குமதி நிறுத்தப்பட்டவுடன், மார்ச் 2025 க்குள் இந்த விலை உயர்வு...

இலங்கையை வந்தடையவுள்ள பாரியளவிலான உப்புத் தொகை..!

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 4500 மெட்ரிக் தொன் உப்புத் தொகையை ஏற்றிய கப்பல் நாளை (27/1/2025) நாட்டிற்கு வந்தடையவுள்ளதாக இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் உப்பு தட்டுப்பாட்டுக்கு தீர்வாக 30000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய அண்மையில் அமைச்சரவை அங்கீகரித்திருந்த நிலையில் அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது. அதன்படி, இந்தியாவில்...

இந்தியாவிலிருந்து உப்பு இறக்குமதி..!

இந்தியாவில் இருந்து  4,500 மெற்றிக் டொன் உப்பு, ஜனவரி 27 ஆம் திகதி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுமென, அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் உப்பு முதல் தொகுதியை நாட்டுக்கு பெற்றுக்கொள்ளவுள்ளதாக, அதன் தலைவர் ரவீந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜனவரி 31ஆம் திகதிக்குள் கூடுதலாக 12,500 மெட்ரிக் டொன் உப்பு இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து...

அரிசியை தொடர்ந்து இறக்குமதி செய்யப்படும் உப்பு..!

30,000 மெற்றிக் டன் உப்பை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனத்தின் புதிய தலைவர் நந்தன திலக தெரிவித்துள்ளார். நாட்டில் உப்புக்கான பற்றாக்குறை ஏற்படும் நிலையில் அதற்குத் தீர்வாக, குறித்த தொகை உப்பு இறக்குமதி செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, தேவையற்ற வகையில் உப்பைச் சேமித்து வைப்பதைத் தவிர்க்குமாறு, நந்தன திலக பொதுமக்களைக்...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img