Monday, June 8, 2026
No menu items!

உயர்நீதிமன்றம்

தாதியர்களின் கட்டாய ஓய்வை தடுக்கும் இடைக்காலத் தடை செல்லாது – உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

முந்தைய அரசாங்கத்தின் போது, அரச சேவையில் உள்ள நான்கு தரங்களைச் சேர்ந்த தாதியர்களை 60 வயதில் கட்டாய ஓய்வு பெறச் செய்யும் அமைச்சரவை தீர்மானத்தை நிறைவேற்றுவதைத் தடை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவை, உயர்நீதிமன்றம் நேற்று (17) செல்லுபடியாகாததென அறிவித்தது. மேலும், அந்த மனுவை மீண்டும் பரிசீலிக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்றம்...

ஹர்ச இலுக்பிட்டியவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு..!

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் முன்னாள் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ச இலுக்பிட்டியவின் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் உயர்நீதிமன்ற நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு..!

அண்மையில் நிறைவடைந்த தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்தும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரினால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 4 அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணைகள் இன்று இடம்பெறவுள்ளன. யசந்த கோதாகொட, குமுதுனி விக்ரமசிங்க மற்றும் அர்ஜூன ஒபேசேகர உள்ளிட்ட உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில்...

தேர்தல் ஆணையாளரின் முக்கிய தெரிவிப்பு…!

உயர்நீதிமன்ற உத்தரவின்படியும் தற்போது அமுலிலுள்ள சட்டநடை முறைகளுக்கமையவும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் முதலில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தவே அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் அந்தத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியதே தேர்தல் ஆணைக்குழுவின் பொறுப்பு  என்றும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நிகழ்கால தேர்தல் நடைமுறைகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத்...

ரணிலுக்கெதிரான மனு தள்ளுபடி..!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவதற்கான தகுதியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. நீதிமன்றம் வழக்காளிக்கு  ரூ. 50,000 செலவுத்தொகையை செலுத்தவும் உத்தரவிட்டுள்ளது.  

ஜனாதிபதிக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம்!

ஜனாதிபதி மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. திட்டமிடப்பட்ட வகையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 09ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படாமையின் ஊடாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும் நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ஆகியோர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

பிரதிபொலிஸ்மா அதிபருக்கு வழங்கப்பட்ட மரணதண்டனை..!!

முன்னாள் பிரதிபொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்த்தன உள்ளிட்ட 6 பேருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை உயர்நீதிமன்றம் இன்று (08.08) உறுதி செய்துள்ளது. 2013 ஆம் ஆண்டு தொழிலதிபர் மொஹமட் ஷியாம் கடத்தப்பட்டு கொலை செய்தமை தொடர்பில் முன்னாள் பிரதிபொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்த்தன அவரது மகன் ரவிந்து குணவர்த்தன மற்றும் 4 பொலிஸ் அதிகாரிகள் என ஆறு...

பொலிஸ் மா அதிபரை சேவையிலிருந்து இடைநிறுத்தியது நீதிமன்றம்…!

உயர்நீதிமன்றம் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை சேவையிலிருந்து இடைநிறுத்தியுள்ளது. இதற்கமைய  தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தை இரத்துச் செய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி கர்தினால் மல்கம் ரஞ்சித் உள்ளிட்ட தரப்பினரால் சமர்ப்பிக்கப்பட்ட 09 அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு ஏற்று உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை...

முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது..!

இரண்டு மணி நேர விசாரணைக்குப் பிறகுடெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த நவம்பரில் இருந்து இந்திய அமலாக்கத்துறை 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் அவற்றை நிராகரித்தார். டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தாக்கல் செய்த...
- Advertisement -spot_img

Latest News

கணவரை கத்தியால் தாக்கி கொலை செய்த மனைவி கைது!

ஹொரனை காவல் பிரிவின் அரம்பகந்த பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து, தனது கணவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக தெரிவித்து பெண் ஒருவர் கைது...
- Advertisement -spot_img