Saturday, April 25, 2026
No menu items!

உயர் இரத்த அழுத்தம்

350 வகையான மருந்துகளின் விலை உடனடியாகக் குறைப்பு: தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு!

350 வகையான மருந்துகளின் விலைகள் உடனடியாக குறைக்கப்பட்டுள்ளதாக டாக்டர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் துறையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற சிறப்பு ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், குழந்தை நோய்கள், உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட பல நோய்களுக்கு வழங்கப்படும்...

மாரடைப்பு வருவது எப்படி? அறிகுறிகளும் வராமல் தடுக்கும் வழிமுறைகளும்!

மாரடைப்பு, மாரடைப்பு என்றும் அழைக்கப்படுகிறது, இது ஒரு தீவிர மருத்துவ அவசரநிலை ஆகும், இது இதய தசையின் ஒரு பகுதிக்கு இரத்த ஓட்டம் நீண்ட காலத்திற்கு தடுக்கப்படும்போது, ​​பாதிக்கப்பட்ட திசுக்களின் சேதம் அல்லது இறப்புக்கு வழிவகுக்கும். ஹார்ட் அட்டாக் என்றால் என்ன? இதய தசையின் ஒரு பகுதிக்கு இரத்த ஓட்டம் தடைபடும் போது மாரடைப்பு ஏற்படுகிறது, இதனால்...

இலங்கையில் குழந்தைகளிடையே அதிகரிக்கும் தொற்றா நோய்கள் !

இலங்கையில் பாடசாலை மாணவர்களிடையே நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற தொற்றா நோய்கள் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சுகாதார மேம்பாட்டுப் பணியகம் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பில், ஊட்டச்சத்து பிரிவின் பணிப்பாளர் டாக்டர் மோனிகா விஜேரத்ன வெளியிட்ட தகவலின்படி, 2024 ஆம் ஆண்டு சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, 1, 4, 7, 10...

நாட்டில் ஏற்படும் மொத்த மரணங்களில் 70% உயர் இரத்த அழுத்தத்தால் ஏற்படுவதாக தகவல்!

இலங்கையில் ஏற்படும் மொத்த மரணங்களில் 70 சதவீதம், உயர் இரத்த அழுத்தத்தால் ஏற்படும் நோய்களால் நிகழ்கின்றன என சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த பிரிவின் விசேட வைத்தியர் சமிந்தி சமரகோன் கூறுகையில், 2021ஆம் ஆண்டு தொற்றா நோய்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், நாட்டு மக்களில் 34.8 சதவீதமானோர் உயர் இரத்த அழுத்தத்தால்...

இலங்கையில் 35 வீதமானோர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிப்பு..!

இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்ட மக்களில் 35%க்கும் அதிகமானோர் உயர் இரத்த அழுத்தம் (High Blood Pressure) காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த நிலைமை பற்றிய போதுமான விழிப்புணர்வு இல்லாததால், ஆண்டுதோறும் சுமார் 60,000 பேர் பக்கவாதம் (stroke) போன்ற பிரச்சனைகளுக்கு உள்ளாகுகிறார்கள் என்றும் அவர்கள் கூறுகின்றனர். இதன் விளைவாக, ஆண்டுதோறும் சுமார் 4,000...

புற்றுநோயை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டுமா? இந்த பழங்கள் இருந்தால் போதும்..!

ஒவ்வொரு நாளும் பழங்களை சாப்பிடுவது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். நீண்ட காலம் ஆரோக்கியமாக இருக்க பழங்களை உட்கொள்வது மிகவும் அவசியம். பழங்களை உட்கொள்வதன் மூலம், நம் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கின்றன, இதனால் நாம் நோய்களிலிருந்து விலகி இருக்க முடியும். பழங்களை உட்கொள்வது நம் உடலில் உள்ள தாதுக்கள் மற்றும் வைட்டமின்களின் குறைபாட்டை பூர்த்தி செய்கிறது. உயர்...
- Advertisement -spot_img

Latest News

புற்றுநோய் இருந்தமை கண்டறியப்பட்டது; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனக்கு புரோஸ்டேட் (முன்னிற்குஞ்சுரப்பி) புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அது குணப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
- Advertisement -spot_img