Saturday, June 13, 2026
No menu items!

உயர் நீதிமன்ற அமர்வு

பகிடிவதையைத் தடுக்க கடும் நடவடிக்கை – உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!

பல்கலைக்கழகங்களில் பகிடிவதையை தடுக்க தயாரிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை கண்டிப்பாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு உயர் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டது. இந்த வழிகாட்டுதல்களை செயல்படுத்த தேவையான நிதி, தொழில்நுட்ப ஆதரவு மற்றும் வசதிகளை வழங்குமாறு கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சருக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 2020 ஆம் ஆண்டில் பகிடிவதை காரணமாக உடலுடன் மூளையிலும்...

புலமைப்பரிசில் மனு தொடர்பான இறுதி முடிவு விரைவில்..!

புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாளில் மூன்று வினாக்கள் கசிந்ததையடுத்து புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்தக்கோரி பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பெற்றோர்கள் சமர்ப்பித்த அடிப்படை மனித உரிமை மனுக்கள் மீதான விசாரணை இன்று (18) உயர் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த மனுக்கள் தொடர்பான முடிவு எதிர்வரும் 31ஆம் திகதி அறிவிக்கப்படும் என உயர்நீதி மன்றம் அறிவித்துள்ளது. யசந்த கோதாகொட,...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img