Saturday, August 8, 2026
No menu items!

உயர் நீதிமன்ற நீதிபதி ரங்க திஸாநாயக்க

இலஞ்ச ஆணைக்குழுவிற்கு புதிய நியமனம்?

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக உயர் நீதிமன்ற நீதிபதி ரங்க திஸாநாயக்க நேற்று (ஜனவரி 10) நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று சட்ட நடவடிக்கை எடுக்க ஒரு தரப்பு தயாராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்ட திரு.ரங்க திஸாநாயக்கவை விட அதிக புள்ளிகளைப் பெற்றவர்கள் இருப்பதாகவும்,...
- Advertisement -spot_img

Latest News

அஸ்வெசும பணம் மோசடி; தலவாக்கலை பிரதேச செயலக அதிகாரி மீது முறைப்பாடு

தலவாக்கலை பிரதேச செயலகத்தின் அதிகாரி ஒருவர் அஸ்வெசும பயனாளிகளுக்குச் சேர வேண்டிய 916,000 ரூபாவை பயனாளிகளுக்கு வழங்காது, வேறு ஒருவரின் கணக்கிற்கு மாற்றியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இந்த...
- Advertisement -spot_img