Monday, June 15, 2026
No menu items!

உறுப்புரிமை

வரவு–செலவுத் திட்டத்தில் முரணாக செயல்பட்டவர்: 8 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தற்காலிக இடைநிறுத்தம்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வழிகாட்டுதலுக்கு முரணாக, 2026ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தை நிறைவேற்ற தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த கட்சி உறுப்பினர்கள் 8 பேரின் உறுப்புரிமை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கட்சி அறிவித்துள்ளது. கட்சியின் அறிவிப்புகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு முரணாக செயல்பட்டதால், அடுத்த மத்திய செயற்குழுக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்...
- Advertisement -spot_img

Latest News

என்.டி.பி மோசடி: கண்காணிப்பை பலப்படுத்துமாறு ஐ.எம்.எஃப் தெரிவிப்பு!

தேசிய அபிவிருத்தி வங்கியில் (NDB) பல பில்லியன் ரூபாய் மோசடி இடம்பெற்றதைத் தொடர்ந்து, வங்கி மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறை பொறிமுறைகளை பலப்படுத்துமாறு சர்வதேச நாணய நிதியம்...
- Advertisement -spot_img