Saturday, May 30, 2026
No menu items!

உலக சுகாதார நிறுவனம்

தொழுநோய் ஒழிப்பில் இலங்கையின் முயற்சிக்கு அரசு உறுதி – ஜனாதிபதி!

தொழுநோயின் அபாயத்தைக் குறைத்து, சிகிச்சை வசதிகளை மேம்படுத்தி, நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் முழுமையாக உறுதிபூண்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையில் தொழுநோயை ஒழிக்கும் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும் தேசிய தொழுநோய் மாநாடு இன்று (06) காலை கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது. 1995 ஆம் ஆண்டில் தொழுநோய் பொது சுகாதாரப்...

70 நாடுகளின் மருத்துவ சேவைகள் பாதிக்கும் அபாயம் – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

நிதி பற்றாக்குறை காரணமாக, 70 நாடுகளின் மருத்துவ சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார நிறுவன நிர்வாக பணிப்பாளர் கூறியதாவது: இந்த ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் 600 மில்லியன் டொலர் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அடுத்து வரும் 2 ஆண்டுகளில் 21 சதவீத நிதி பற்றாக்குறை எதிர்கொள்ள நேரிடும். இது குறித்து உலக சுகாதார...

நாள் முழுவதும் சோர்வாக உணர்கின்றீர்களா? இந்த நோய்குறியாக இருக்கலாம்..!

ஆங்கிலத்தில் Chronic fatigue syndrome என்றழைக்கப்படும் நாள்பட்ட சோர்வு நோய்க்குறி நிரந்தர மற்றும் நிலையான சோர்வுக்கு வழிவகுக்கிறது. பெரும்பாலும் 30 வயது முதல் 50 வயதுவரை உள்ள பெண்களுக்கு இந்த வகையான நோய்குறிகள் அதிகமாக அறியப்படுகின்றது. சோர்வு என்படுவது, பெரும்பாலும் மோசமான ஊட்டச்சத்து, உடல் செயல்பாடு குறைவது மற்றும் மோசமான வாழ்க்கை முறை ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்பை...

உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து விலகும் ஆர்ஜென்டீனா!

உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து அமெரிக்காவை தொடர்ந்து ஆர்ஜென்டீனாவும் விலகுவதாக அறிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்புக்கு 8.75 மில்லியன் டொலர் நிதியை ஆர்ஜென்டீனா வழங்கி வந்தது. இது உலக சுகாதார நிறுவனத்துக்கு கிடைக்கும் நிதியில் 0.11 சதவிகிதமாகும். கொரோனா பெருந்தொற்று உட்பட சர்வதேச அளவில் எழுந்த பல சுகாதாரப் பிரச்னைகள் உலக சுகாதார நிறுவனத்தால் சரியாகக் கையாளப்படவில்லை...

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இரு தேசிய விருதுகள்…!

உலக சுகாதார நிறுவனத்தினால் வருடாந்தம் அனுஷ்டிக்கப்படும் சர்வதேச நோயாளர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சின் சுகாதார தரம் மற்றும் பாதுகாப்பு  பணியகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய நிகழ்வு நேற்று (07.09) கொழும்பில் இடம் பெற்றுள்ளது. இதன் போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நோயாளிகள் பாதுகாப்பு சம்பந்தமான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்திய வைத்தியசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில்...

மெக்சிகோவில் பதிவான முதல் மரணம்!!!

மெக்சிகோவில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் பறவைக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஏப்ரல் மாதம் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாகவும், அவர் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, பறவைக் காய்ச்சலால் உலகில் பதிவான முதல் மனித மரணம் இதுவாகும். மேலும் 59 வயதான அந்த நபருக்கு எப்படி...
- Advertisement -spot_img

Latest News

ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ பட வெளியீட்டு திகதி அறிவிப்பு

தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் முதல் முறையாக 'சிக்மா' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தை லைக்கா மற்றும் ஜே.எஸ்.ஜே மீடியா...
- Advertisement -spot_img