Saturday, June 13, 2026
No menu items!

உலக நாடுகள்

இந்தியாவுக்கு தேவையான உதவியை வழங்க தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவிப்பு..!

பஹல்கம் தாக்குதலை தொடர்ந்து உலக நாடுகள் பலவும் இந்தியாவுக்கு ஆதரவாக பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உலகையே உலுக்கிய இந்த தீவிரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக  இந்திய மத்திய அரசு குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில்  அமெரிக்க தேசிய புலனாய்வுத்துறை  பணிப்பாளரான காஷ் படேலும் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள...
- Advertisement -spot_img

Latest News

ஈஸ்டர் தாக்குதல்: பூஜித் ஜயசுந்தரவுக்கு ஜூலை 31 இல் தீர்ப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறன்று நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான வழக்கில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு எதிரான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 31 அன்று...
- Advertisement -spot_img