Tuesday, June 23, 2026
No menu items!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

நுவரெலியா மாவட்டத்தில் அமைதியான முறையில் நடைபெறும் வாக்களிப்பு!

நுவரெலியா மாவட்டத்தில் 12 சபைகளுக்குமான 300 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக மலையகத்தை பொறுத்தவரை பெருந்தோட்ட மக்கள் உட்பட அனைவரும் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று தங்களுடைய வாக்குகளை பயன்படுத்துவதை காணக்கூடியதாக இருக்கின்றது. அதன்படி இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் வாக்களிக்க தகுதியுடைய வாக்காளர்களின் எண்ணிக்கை 6,10,117...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு இன்று வங்கிகளுக்கு விடுமுறை !

நாடு முழுவதும் இன்று உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறுகின்றமையினால் இன்று (06) சகல வங்கிகளும் காலை 11.00 மணி வரை மாத்திரம் திறந்து வைக்கப்படுமென இலங்கை வங்கி சேவை சங்கம் அறிவித்துள்ளது. அதற்கமைய, சகல வங்கிகளும் இன்று காலை 8.30 மணிக்கு திறக்கப்பட்டு இரண்டரை மணிநேரம் திறந்து வைக்கப்படுமென அந்தச் சங்கம் மேலும் அறிவித்துள்ளது. நாளையிலிருந்து...

வாக்குச் சீட்டைப் பெறாவிட்டாலும், வாக்களிக்க எந்தத் தடையும் இல்லை; தேர்தல் ஆணையர் நாயகம் விசேட அறிவிப்பு!

இன்றைய 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், தகுதியுள்ள எந்தவொரு வாக்காளரும் தங்கள் அதிகாரப்பூர்வ வாக்குச் சீட்டைப் பெறாவிட்டாலும், வாக்களிக்க எந்தத் தடையும் இல்லை என்பதை தேர்தல் ஆணையர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க உறுதிப்படுத்தியுள்ளார். நேற்று (மே 5) தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பேசிய ரத்நாயக்க, நாடு முழுவதும் உள்ள துணை தபால் நிலையங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன,...

ஆரம்பமாகியுள்ள 2025 ஆம் ஆண்டின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் !

2025 ஆம் ஆண்டின் 339 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஆரம்பமாகியுள்ளது. அதன்படி, இன்று (06) காலை 7.00 மணி முதல் 4 மணிவரை வாக்கெடுப்புக்கள் நடைபெறும். அதன்படி, இத்தேர்தல் 13,759 வாக்களிப்பு நிலையங்களில் நடைபெறும் எனத் தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இத்தேர்தலில் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 17,156,338 ஆகும், மேலும் 25 நிர்வாக மாவட்டங்களில் 4877 உள்ளூராட்சி...

தேர்தல் சுழற்சியில் எந்த சர்வதேச பார்வையாளர்களும் பங்கேற்க மாட்டார்கள்; தேர்தல் கண்காணிப்பு அமைப்பு!

இலங்கையில் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை சுமார் 4,450 உள்ளூர் தேர்தல் பார்வையாளர்கள் கண்காணிப்பார்கள் என்று முன்னணி தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன. சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களுக்கான மக்கள் நடவடிக்கை (PAFFREL) 800க்கும் மேற்பட்ட நடமாடும் பார்வையாளர்கள் உட்பட கிட்டத்தட்ட 3,000 பார்வையாளர்களை ஈடுபடுத்தும் என்று நிர்வாக இயக்குநர் ரோஹண ஹெட்டியாராச்சி உறுதிப்படுத்தினார். இதற்கிடையில், CAFE...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு 65,000 காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் !

இலங்கையில் வரவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் அமைதியான முறையில் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக இன்று (5) காலை நாடு தழுவிய விரிவான பாதுகாப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது. தேர்தல் காலத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க தீவு முழுவதும் மொத்தம் 3,216 நடமாடும் ரோந்துப் பிரிவுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் (SSP) நிஹால்...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு, இன்றும், நாளையும் நாடாளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, வாக்களிப்பு நிலையங்களாகப் பயன்படுத்தப்படவுள்ள சகல பாடசாலைகளும் நேற்றையதினம் உரிய உத்தியோகத்தர்களிடம் கையளிக்கப்பட்டன. நாளை மறுதினம் அனைத்து பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, அனைத்து அரச மற்றும் தனியார்...

கடந்த 24 மணிநேரத்தில் 8 வேட்பாளர்கள் கைது!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணிநேரத்தில் 8 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (04) காலை 6 மணிமுதல் இன்று (05) காலை 6 மணி வரையான காலப்பகுதியிலேயே மேற்படி வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு, குறித்த காலப்பகுதியில் கட்சிகளின் ஆதரவாளர்கள் ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, கடந்த...

அமைதி காலத்தில் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை..!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று (03) நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடைந்தது. அதன்படி, இன்று தொடங்கும் அமைதி காலத்தில் வேட்பாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் எந்தவித பிரச்சார நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவுறுத்தியுள்ளார். 339 உள்ளூராட்சி நிறுவனங்களுக்காக நடைபெறும் இந்தத் தேர்தல், நாளை மறுநாள் காலை...

எதிர்வரும் 6ஆம் திகதி அரச மற்றும் தனியார் துறையினருக்கு விடுமுறை..!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு, எதிர்வரும் 6ஆம் திகதி அரச மற்றும் தனியார் துறையினருக்கு வேதன குறைப்பின்றி விடுமுறை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதேநேரம், பல்கலைக்கழகங்களின் பணிக்குழாமினருக்கும் மாணவர்களுக்கும் விடுமுறை வழங்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது. அத்துடன், தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் பணிக்குழாமினருக்கும் மாணவர்களுக்கும் குறித்த தினத்தில்...
- Advertisement -spot_img

Latest News

ஞானசார தேரரின் கடூழிய சிறை தண்டனை உறுதியானது

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன...
- Advertisement -spot_img