Saturday, April 18, 2026
No menu items!

ஊடகங்கள்

புத்தாண்டை முன்னிட்டு கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம்!

தமிழ் - சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் ஆடைகளைக் கொள்வனவு செய்வதில் பொதுமக்கள் அதிகளவில் ஈடுபட்டு வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன், கடந்த வருடத்தை விடவும் இந்த வருடத்தில் பொருட்களின் விலை பாரிய அளவில் அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.    

மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புப் பிரிவை மீண்டும் அமர்த்த கோரி மனு தாக்கல்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நீக்கப்பட்ட பாதுகாப்புப் பிரிவை மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி அவரது வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் (FR) மனுவை 2025 மார்ச் 19 அன்று ஆதரிப்பதாக உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜனாதிபதி அலுவலகம் கோரிக்கை- ஏஜி ரணசிங்க இராஜினாமா செய்வாரா..!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கும், சட்டமா அதிபர் (ஏஜி) பரிந்த ரணசிங்கவுக்கும் இடையில் நாளை (6) விசேட சந்திப்பொன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஏஜி ரணசிங்கவை தனது பதவியை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி அலுவலகம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஊடகங்கள் நிலவி வரும் நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.  எவ்வாறாயினும், இது தொடர்பாக உத்தியோகபூர்வ தகவல் எதுவும்...

சட்டங்களை மீறி மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கை..!

மறைந்த ஜெக்சன் அன்டனியின் மகளின் கணவர் கசுன் மஹேந்திர ஹீனடிகல பொலிஸாரால் கைது செய்தமை தற்போதுள்ள சட்டங்களை மீறி மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். கசுன் மஹேந்திர ஹீனடிகல, தனது அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாத காரணத்தினால் அண்மையில் அதுருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். இது தொடர்பான சம்பவம்...

கட்டாய நாடுகடத்தல் மீண்டும் நடைமுறை…!

சுவிட்சர்லாந்து கட்டாய நாடுகடத்தலை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விடயத்தினை புலம்பெயர்தலுக்கான சுவிட்சர்லாந்து மாகாணச் செயலகம் (SEM)  உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமையன்று(11) ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள் இருவரை அவர்களுடைய நாட்டுக்குத் திருப்பி அனுப்பியதாக புலம்பெயர்தலுக்கான சுவிட்சர்லாந்து மாகாணச் செயலகம் தெரிவித்துள்ளது. அத்துடன், கடந்த 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு சுவிட்சர்லாந்து மீண்டும் கட்டாய நாடுகடத்தலை மேற்கொண்டுள்ளதாக...

இனத்தின் சார்பாக வெல்கின்ற போது நிர்ணயிக்கும் சக்தியாக நாங்கள் மாறுவோம் ;செல்வம் அடைக்கலநாதன்!

பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூடுதலான ஆசனங்களை பெறாது. தமிழர்களாகிய நாங்கள் அதிக ஆசனங்களை இனத்தின் சார்பாக வெல்கின்ற போது நிர்ணயிக்கும் சக்தியாக நாங்கள் மாறுவோம் என கூட்டணியின் வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வன்னி தேர்தல் மாவட்டத்திற்கான வேட்பு மனுவை இன்று தாக்கல்செய்து விட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே...

ஜப்பானிய விமான நிலையத்தில் வெடித்த வெடிகுண்டு!

இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்கா  வீசிய வெடிகுண்டு ஜப்பானிய விமான நிலையத்தில் வெடித்தது. ஜப்பானில் உள்ள மியாஸாக்கி ((Miyazaki) விமான நிலையத்தில் புதைந்துகிடந்த அமெரிக்க வெடிகுண்டு நேற்று (02.10.2024) வெடித்ததால் 80 க்கும் அதிகமான விமான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. இதனால்   விமான நிலையத்தின் ஓடுபாதைக்கு அடுத்துள்ள ரக்ஸிவே பகுதியில்  ஏழு மீற்றர் (23 அடி)...

தமிழன் தமிழனாக இருக்க வேண்டும்; பா.அரியநேத்திரன்!

சிதறிக்கிடக்கும் தமிழ் தேசியக் கட்சிகளை ஒன்றிணைத்து  ஒரு குடையின் கீழ் கொண்டு வரும்  நோக்குடன்  தமிழ் பொது வேட்பாளர் ஜனாதிபதி தேர்தலில் களம் இறக்க பட்டுள்ளதாகவும், இந்த நாட்டின் 9 ஆவது ஜனாதிபதியாக வருகிறவருக்கு ஒரு பாடமாக இது அமைய வேண்டும் என தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். மன்னாரில் ரெலோ அலுவலகத்தில் இன்று...

”நமக்காக நாம்” எனும் தொனிப்பொருளில் தேர்தல் பிரச்சாரம்!

தமிழ்த்தேசிய கட்டமைப்பின் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களின் நமக்காக நாம் என்ற தொனிப்பொருளில் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் பிரச்சாரம் இன்று மூன்றாவது நாளாக கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி நகரிலிருந்து வட்டக்கச்சி பிரதேசம் ஊடாக தர்மபுரம், விசுவமடு பகுதிகளில் வட்டக்கச்சி பொதுச்சந்தை முன்பாகவும் தனது தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்திருந்தார். அங்கு ஊடகங்களுக்கு...

அரச சேவையில் ஈடுபட்டிருந்த ரோபோ தற்கொலை!

தென் கொரியாவில் அரச சேவையில் ஈடுபட்டிருந்த ரோபோ ஒன்று தற்கொலை செய்து கொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென் கொரியாவில் உள்ள குமி நகர சபையில் சுமார் ஒரு வருடமாக பணியாற்றி வந்த ரோபோவே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் 2 மீட்டர் உயர படிக்கட்டுகளில் இருந்து கீழே விழுந்து செயலிழந்த நிலையில்,...
- Advertisement -spot_img

Latest News

மீன்பிடி படகில் இருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு

பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார்...
- Advertisement -spot_img