ஊழல் ஆணைக்குழு
புதிய செய்திகள்
ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டையுள்ளவர்கள் மாத்திரமே கேள்வி எழுப்பலாம்; நளிந்த ஜயதிஸ்ஸ!
அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் அந்த நிறுவன அதிகாரிகள் உட்பட அவர்களுக்கு உதவிய அமைச்சர்களிடம் கையூட்டல் மற்றும் ஊழல் ஆணைக்குழு இனிவரும் காலங்களில் விசாரணைகளை மேற்கொள்ளும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன் போது ஊடகவியலாளர்களுக்கான அடையாள...
புதிய செய்திகள்
இலஞ்சம் கேட்ட குற்றச்சாட்டில் அதிபர் கைது!
ராகம பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றின் பெண் அதிபர் பாடசாலை சேர்க்கைக்கு ரூ.150,000 இலஞ்சம் கேட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
2025 ஆம் ஆண்டு கல்வியாண்டில் தரம் 01 க்கு மாணவர் ஒருவரை இணைத்துக் கொள்வதற்காக, மத்துமகல பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் அதிபர் இலஞ்சம் கோரியுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பள்ளி வளாகத்தில்...
Latest News
எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு!
மே மாதம் முழுவதும் தொடர்ச்சியாக சமையல் எரிவாயு விநியோகத்தை மேற்கொள்ள முடியும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் மாதத்திற்காக 20,500 மெட்ரிக் தொன் எரிவாயு...


