Friday, April 24, 2026
No menu items!

ஊழியர் நம்பிக்கை நிதி

தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.30,000 ஆக உயர்வு – அமைச்சரவை அங்கீகாரம்!

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கமைய, அரசுத் துறை ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு இணையாக தனியார் துறை ஊழியர்களின் தேசிய குறைந்தபட்ச சம்பளத்தையும் உயர்த்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இதன்படி, 2025 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க “ஊழியர்களின் தேசிய குறைந்தபட்ச வேதன (திருத்தச்) சட்டம்”, 9 ஆம் இலக்க “வேலையாட்களின் வரவுசெலவுத்...

தனியார்துறைக்கு அடிப்படைச்சம்பளம் 21000 ஆக அதிகரிப்பு..!

தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தை 21,000 ரூபாவாக மாற்றும் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (11.09) கையொப்பமிட்டுள்ளார். இதன்பிரகாரம் , தொழிலார்களின் எதிர்கால வைப்பு நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி மற்றும் பணிக்கொடைக்கான கொடுப்பனவுகளை வைப்பிலிடும்போது இது குறைந்தபட்ச சம்பளமாக கருதப்பட வேண்டும் என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு...
- Advertisement -spot_img

Latest News

ஏளனம் செய்தோருக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்;விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிகளவான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் '85 வீத வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்...
- Advertisement -spot_img