Friday, June 5, 2026
No menu items!

ஊழியர்

அரசுத் துறைகளில் 10,000 நிரந்தரமற்ற ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

அரசுத் துறைகள் மற்றும் கூட்டுத்தாபனங்களில் பணியாற்றும் சுமார் 10,000 நிரந்தரமற்ற ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்று (10) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இலங்கை தமிழ் அரசு கட்சி (ITAK) நாடாளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை...

600 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ள மெட்டா நிறுவனம்!

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா (Meta), சுமார் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. நிறுவனத்தின் AI பிரிவு தலைமை அதிகாரி அலெக்சாண்டர் வாங், இந்நடவடிக்கை நிறுவனம் மேற்கொண்டு வரும் மறுசீரமைப்பு முயற்சியின் ஒரு பகுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த பணிநீக்கம் AI உள்கட்டமைப்பு அலகுகள், அடிப்படை செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி பிரிவு (FAIR)...

2 கோடி ரூபாய் கொள்ளை-60 வயது பெண் ஒருவர் உட்பட 8 பேர் கைது!

கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் உள்ள தனியார் நிறுவனமொன்றுக்குச் சொந்தமான 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை அபகரித்த சம்பவம் தொடர்பில், பெண் ஒருவர் உட்பட 8 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து களனி பிரிவுக் குற்றத்தடுப்புப் பிரிவு மேற்கொண்ட விரிவான விசாரணைகளின் போது இக் கைதுகள் இடம்பெற்றுள்ளன. புறக்கோட்டையில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தின்...

இன்றைய நாளுக்கான வானிலை!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது...

5 சதவீதமான ஊழியர்களை பணி நீக்கம் செய்த மெட்டா!

மெட்டா நிறுவனம் மீண்டும் பெரிய அளவில் பணி நீக்கம் செய்யத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி மார்க் சக்கர்பர்க் தலைமையிலான அந்நிறுவனம் அடுத்த வாரம் 3,600 ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் தயாராகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த நிறுவனம் சமீபத்தில் குறைந்த செயல்திறன் கொண்டவர்களில் 5 சதவீதமான ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது. இது தொடர்பில் வெளியான...

கடவுச்சீட்டுக்கள் பெற்றுக்கொள்பவருக்கு அதிர்ச்சி தகவல்!

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் 24 மணி நேரமும் இயங்கி, நாளொன்றுக்கு 4,000 கடவுச்சீட்டுக்களை வழங்குவதை உறுதி செய்வதற்காகக் கூடுதல் ஊழியர்களை நியமிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கடவுச்சீட்டுப் பற்றாக்குறையைத் தவிர்ப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள புத்திஜீவிகள் குழுவின் விரிந்துரைக்கமைய ‘பி’ வகைக் கடவுச்சீட்டுக்கள் 1,100,000 இனை சமகால...

அமேசோன் நிறுவனத்திலிருந்து 1700 பேர் நீக்கம்!

இணைய வர்த்தகத்தில் முன்னணி நிறுவனமான அமேசோன் நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் பல கிளை அலுவலகங்கள் அமைந்துள்ளன. அற்தவகையில் கனடாவின் கியூபெக் மாகாணத்தில் இயங்கி வருகின்ற அமேசோன் நிறுவனத்தின் பல கிளைகள் நட்டத்தில் இயங்கி வருகின்றன. எனவே அங்குள்ள 7 அலுவலங்களை மூடுவதாக அமேசோன் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்மூலம் அங்குபணிபுரிந்து வரும் 1,700 பேர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர்....

வவுனியா அரச பேருந்துகள் பணிப்புறக்கணிப்பு!

தமது ஊழியர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இலங்கை போக்குவரத்துசபையின் வவுனியா சாலை ஊழியர்கள் இன்று பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். நேற்றயதினம் வவுனியா புதியபேருந்து நிலையத்தில் கடமையில் இருந்த அரசபேருந்தின் நடத்துனர் மற்றும் ஊழியர்கள் மீது வவுனியாவில் இருந்து கொழும்புநோக்கி பயணிக்கும் தனியார் பேருந்தின் ஊழியர்கள் தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவத்தால் அரச பேருந்துத்தரப்பினை சேர்ந்த...

ஜனாதிபதித் தேர்தலுக்காக விசேட பூரண சம்பள விடுமுறை!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க தகுதியுடைய அரச, தனியார் துறை ஊழியர்களுக்கு விசேட பூரண சம்பள விடுமுறையின் அடிப்படையில் விடுமுறை வழங்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தமது பதிவு இருக்கும் இடம் வேலை செய்யும் இடத்திலிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கின்றது என்பதை கருத்திற்கொண்டு விடுமுறை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்த வைத்திய அதிகாரிகள்!

வைத்தியர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறும், வைத்தியர்கள் மீதான அடக்குமுறைகள் நிறுத்தப்பட்டு, சுகாதார சேவையில் காணப்படும் குறைபாடுகள் உடனடியாக நீக்கப்பட வேண்டி வைத்திய அதிகாரிகள் ஒன்றிணைந்து நாடளாவிய ரீதியில் நேற்று (03) கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அரச வைத்திய அதிகாரிகள், தற்போதைய அரசாங்கம் இதுவரை வைத்தியர்கள் எதிர் நோக்கும் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும்...
- Advertisement -spot_img

Latest News

எரிவாயு விலைகள் அதிகரிக்கப்படாது; லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு

சர்வதேச சந்தை விலைகளில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிற போதிலும், ஜூன் மாதத்திற்கான எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. நுகர்வோருக்கு நிவாரணம்...
- Advertisement -spot_img