Friday, June 19, 2026
No menu items!

எத்தியோப்பியா

எத்தியோப்பியாவில் கடத்தப்பட்ட இலங்கையர்கள் மீட்பு!

எத்தியோப்பியாவில் கடத்தப்பட்ட மூன்று இலங்கையர்கள், ஒருங்கிணைந்த காவல்துறை நடவடிக்கை மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக ஃபைடல் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த மூவரையும் கடத்தி, 90,000 அமெரிக்க டொலர் பிணைத்தொகை கோரியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், இரண்டு எத்தியோப்பியர்கள் மற்றும் நான்கு பாகிஸ்தானியர்கள் உட்பட ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்கள், வேலை வாய்ப்புகளுக்காக மே 23...

படகு கவிழ்ந்ததில் 64 பேர் பலி..!!

ஆபிரிக்காவின் எத்தியோப்பியாவிலிருந்து கடல் மார்க்கமாக பயணித்த அகதிகள் படகு கவிழ்ந்ததில் 64 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மத்திய தரைக்கடலில் ஏமன் கடற்பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது குறித்த படகு கடலில் கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தை அறிந்தவுடன் ஏமன் கடற்படையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இப் பணியின்போது 12 அகதிகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். ஆனாலும் 68 பேர்...

பல நோய்க்கு மருந்தாகும் ராகி! யார் யார் சாப்பிட கூடாது?

ராகியில் பல உணவுகள் செய்து சாப்பிடுவது வழக்கம். இது இது ஆண்டுதோறும் பயிரிடப்படும் தானியப் பயிராகும், இது எத்தியோப்பியா, இந்தியா மற்றும்  இலங்கை போன்ற ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் வெப்பமண்டலப் பகுதிகளில் பரவலாகக் காணப்படுகிறது. ஏராளமான ஊட்டச்சத்துக்களால் நிரம்பிய ராகி, செரிமானத்தை மேம்படுத்துதல், இதய நோய் அபாயத்தைக் குறைத்தல், முதுமையைக் குறைத்தல் மற்றும் நீரிழிவு நோயைக்...

இருபது கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளுடன் கைது..!   

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த 47 வயதுடைய  பெண்னொருவரே இவ்வாறு  கைது செய்யப்பட்டுள்ளதாக  விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த பெண் எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா நகரிலிருந்து இந்த கொக்கெய்ன் தொகையை நாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் தனது பயணப் பையினுள் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கோதுமை மா அடங்கிய 3...
- Advertisement -spot_img

Latest News

சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதித்த ஐக்கிய அரபு அமீரகம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் சமூக வலைத்தள பயன்பாட்டுக்கான குறைந்தபட்ச வயதை15 ஆக நிர்ணயிக்கும் சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக அந்நாட்டு ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த...
- Advertisement -spot_img