Tuesday, June 16, 2026
No menu items!

என்.ஜே..இடிபோலகே

கோட்டைக்கும் காங்கேசன்துறைக்குமிடையிலான ரயில் சேவை இன்று ஆரம்பம்..!

கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்குமிடையிலான ரயிலை இன்று (2) முதல் இயக்குவதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்த இன்டர்சிட்டி ரயில் இயக்கப்படும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இடிபோலகே தெரிவித்தார். காலை 5.30 மணிக்கு கொழும்பு கோட்டை நிலையத்திலிருந்து புறப்படும் ரயில் இரவு 11.38 மணிக்கு காங்கேசன்துறை நிலையத்தை அடைந்து...

தடம் புரண்ட மருதானை நோக்கி பயணித்த ரயில்…!

காலியிலிருந்து மருதானை நோக்கி பயணித்த எரிபொருள் போக்குவரத்து ரயில் இன்று (25.08) அதிகாலை மருதானை ரயில் நிலையத்தில் தடம் புரண்டுள்ளது. இந்த ரயில் தடம் புரண்டதால் மருதானை ரயில் நிலையத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது நடைமேடைகள் சேதமடைந்துள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இடிபோலகே தெரிவித்துள்ளார். மேலும், தடம் புரண்ட ரயிலை அகற்றும் வரை போக்குவரத்து நடவடிக்கைகள்...

விசேட பேருந்து மற்றும் ரயில் சேவைகள்..!

புத்தாண்டை  முன்னிட்டு தமது சொந்த இடங்களுக்கு சென்ற மக்களுக்காக இன்று மற்றும் நாளை விசேட பேருந்துக்கள் சேவையில் ஈடுபடுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தலைவர் ஷஷி வெல்கம தெரிவித்துள்ளார். இதேவேளை, தற்போதுள்ள தனியார் பேருந்துகளில் சுமார் 25% இன்றைய தினம் சேவையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு...
- Advertisement -spot_img

Latest News

புராதன பொருளை 20 மில்லியனுக்கு விற்க முயன்ற ஐவர் கைது

புராதன தொல்பொருள் மதிப்புள்ளதாக நம்பப்படும் கல் ஒன்றை விற்க முயன்ற குற்றச்சாட்டில் 5 சந்தேகநபர்கள் புல்மோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று புல்மோட்டை...
- Advertisement -spot_img