Wednesday, April 29, 2026
No menu items!

எரிசக்தி

உலக சந்தையில் பிரவேசிப்பதற்கு வலுவான திட்டத்தைக் கொண்டுள்ள அரசாங்கம்!

இலங்கை தொழில்முனைவோர் உலக சந்தையில் தங்கள் பங்கைக் கைப்பற்றுவதற்குத் தேவையான ஆதரவை வழங்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். தூதுவர்கள் மற்றும் தொழில்முனைவோரை ஒருங்கிணைக்கும் செயல்முறையின் மூலம் உலக சந்தையில் பிரவேசிப்பதற்கு அரசாங்கம் வலுவான திட்டத்தைக் கொண்டுள்ளது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். கொழும்பில் உள்ள ஷங்ரி-லா உணவகத்தில் நேற்று (10) நடைபெற்ற இளம் இலங்கை...

CEB வெளியிட்டுள்ள அறிக்கை!

இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு கிடைத்த சமூக மாற்ற ஆணைக்கு இணங்க எரிசக்தி துறையில் முறையான சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது. அரசிற்குச் சொந்தமான மின்சாரத் துறை சொத்துக்களை தனியார் மயமாக்காமல் விரிவான பொது மற்றும் பங்குதாரர்களின் ஆலோசனையின் மூலம் மின்சாரச் சட்டத்தில் திருத்தம் மூலம் பல முன்முயற்சிகள் செய்யப்பட உள்ளதாக...

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை மறுபரிசீலனை செய்ய புதிய குழு!

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகம் சமீபத்திய காலங்களில் ஒப்புக் கொள்ளப்பட்ட பல்வேறு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை மறுபரிசீலனை செய்ய ஒரு குழுவை நியமித்துள்ளது. மன்னார் காற்றாலை மின் திட்டம் உட்பட தோராயமாக 40 காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி திட்டங்களை இந்த குழு மீளாய்வு செய்யும் என அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால தெரிவித்துள்ளார். இந்த...

மின் கட்டண சூத்திரத்தை திருத்துவதற்கான ஆய்வு ஆரம்பம்!

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகம் தற்போதைய மின் கட்டண சூத்திரத்தை திருத்துவதற்கான ஆய்வு தொடங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் நுகர்வோருக்கு உகந்த மின்சார கட்டண முறையை அறிமுகப்படுத்துவதே இந்த திருத்தத்தின் நோக்கமாக உள்ளதாக அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால தெரிவித்துள்ளார். புதிய வழிமுறை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர், மின்வலு அமைச்சராக இருக்கும் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படும். திருத்தப்பட்ட சூத்திரம் பின்னர்...

புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து…!

கெரவலப்பிட்டிய 'சொபாதனவி' ஒருங்கிணைந்த சுழற்சி மின் உற்பத்தி நிலையத்திற்கு திரவ இயற்கை எரிவாயு (Liquefied natural gas – LNG) களஞ்சியப்படுத்துவதற்கு உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்தி செய்தல், எல்என்ஜி வாயுபரிமாற்றம் மற்றும் விநியோகம் தொடர்பில்  இலங்கை எல்ரீஎல் ஹோல்டிங் நிறுவனம் (LTL Holdings Limited, Sri Lanka) மற்றும்  இந்தியாவின் பெட்ரோநெட் எல்என்ஜி நிறுவனம்...

மின் கட்டணம் பாரிய அளவில் குறைக்கப்படும் – அமைச்சர் நம்பிக்கை!

ஜூலை 01 ஆம் திகதி முதல் புதிய மின் கட்டணங்கள் அமுலுக்கு வரலாம் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்ற இன்றைய (06.06.2024) அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கை மின்சார சபை, மின் கட்டணத்தை குறைப்பது தொடர்பில், முன்மொழிந்துள்ளதாகவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிதார். இது...

அதானி இலஞ்சம் வழங்கினாரா? – அமெரிக்கா விசாரணை    

இந்தியாவின் ஆதானி குழுமங்களின் தலைவர் கவுதம் அதானி இலஞ்சம்வழங்கினாரா என்பது குறித்து அமெரிக்கா விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. கவுதம அதானியின் நிறுவனம் இலஞ்சம் வழங்கும்; நடவடிக்கைகளில் ஈடுபட்டதா என்பது குறித்தும் அந்த நிறுவனத்தின் ஸ்தாபகர் கவுதம் அதானியின் நடவடிக்கைகள் குறித்தும் அமெரிக்கா விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. எரிசக்தி திட்டமொன்மொன்றிற்காக இந்திய அதிகாரிகளிற்கு கவுதம் அதானியின் நிறுவனம் அல்லது அதனுடன் தொடர்புட்டவர்கள் இலஞ்சம்...
- Advertisement -spot_img

Latest News

மின் கட்டண திருத்தம்; பொது மக்களின் ஆலோசனைகளை கோரியுள்ள அரசு

2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்கான செலவு மதிப்பீட்டை நெஷனல் சிஸ்டம் ஒபரேட்டர் (பிவிடி) லிமிடெட் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, இலங்கை பொதுப் பயன்பாடுகள்...
- Advertisement -spot_img