Friday, June 5, 2026
No menu items!

எரிபொருள் விலை

பேருந்து பயணக் கட்டணத்தில் மாற்றமா?

அரசாங்கம் எதிர்க்கட்சியில் இருந்த போது கூறிய விதத்தில் எரிபொருள் விலையை குறைக்கவில்லை என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அந்த சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார். பெற்றோலின் விலையை அதிகரிக்காமல் இருந்தமையை நாம் வரவேற்கின்றோம். முன்னாள் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்துக்கு...

தனியார் பேருந்துகளின் நேர அட்டவணை தொடர்பில் கடும் நடவடிக்கை..!

தனியார் பேருந்துகளின் நேர அட்டவணை தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்க மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. நேர அட்டவணையாளர்களுக்கும், மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவருக்கும் இடையில் நேற்றுமுன்தினம் (03.01.2025) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அதன் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தனியார் பேருந்துகளில்  நேர அட்டவணையாளர்கள்...

பேருந்து கட்டணத்தில் அதிரடி அதிகரிப்பு..!

எரிபொருள் விலையை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் தீர்மானம் எதனையும் எடுக்காமையின் காரணமாக, ஜூலை மாதம் இடம்பெறவுள்ள கட்டண திருத்தத்தின் போது பேருந்து கட்டணம் மேலும் அதிகரிக்கப்படும் என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. வாகன உதிரிப்பாகங்களுக்கான விலை அதிகரித்துள்ளமையின் காரணமாக, தாம் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு...

குறைக்கப்பட்டுள்ள மண்ணெண்ணெய் விலை..!

நேற்று நள்ளிரவு 12 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி மண்ணெண்ணெய் விலை ஐந்து ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. மண்ணெண்ணெய் விலை ஐந்து ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 183 ரூபாவாகும். எனினும், ஏனைய எரிபொருள் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் விலை திருத்தம் இன்று – அரச தரப்பு கூறுவது என்ன?

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தம் இன்று இடம்பெற உள்ளது. எரிபொருள் விலை சூத்திரத்தின் படி ஒவ்வொரு மாதமும் கடைசி நாளில் இந்த விலை திருத்தம் நடைபெறும். சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் பிரகாரம் மாதாந்திர எரிபொருள் விலை திருத்தம் செய்யப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக உலக சந்தையில் எரிபொருள் விலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. என்பதால்...

ஆனந்த பாலித முன்வைத்த குற்றச்சாட்டு..!

அரசாங்கம் எரிபொருள் விலையை குறைக்கத் தவறியதாக ஐக்கிய கூட்டமைப்பு தொழிற்சங்க அமைப்பின் அழைப்பாளர் ஆனந்த பாலித குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பெட்ரோலிய கூட்டுத்தாபனம் லாபமீட்டும் நிலையில் எரிபொருள் லீட்டர் ஒன்றுக்கு மேலதிகமாக 50 ரூபா வரி அறவீடு செய்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பதவியை ஏற்றுக்கொள்ள முன்னதாக இந்த விடயத்தை சுட்டிக்காட்டியிருந்தார் என ஆனந்த...

குறைக்கப்பட்டுள்ள கொள்கலன் போக்குவரத்து கட்டணம்…!

எரிபொருள் விலை குறைக்கப்பட்டமையால் கொள்கலன் போக்குவரத்து கட்டணம் நேற்று செவ்வாய்க்கிழமை (01.10) நள்ளிரவு முதல் 4 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக கொள்கலன் வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கொள்கலன் வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள  கருத்து தெரிவிக்கையில், “அரசாங்கம் எரிபொருள் விலையை குறைத்ததால், ஒட்டோ டீசல் விலை  24 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அந்த விலைகளுடன்...

எரிபொருள் விலையை ரூபாவால் குறைப்பேன்; ஜனக ரத்நாயக்க…!

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் மூலம் எரிபொருள் விலையை ரூபாவால் குறைப்பதே தனது முதல் கடமை என ஜனாதிபதி வேட்பாளரும், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருமான ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின்படி, இலங்கை...
- Advertisement -spot_img

Latest News

எரிவாயு விலைகள் அதிகரிக்கப்படாது; லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு

சர்வதேச சந்தை விலைகளில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிற போதிலும், ஜூன் மாதத்திற்கான எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. நுகர்வோருக்கு நிவாரணம்...
- Advertisement -spot_img