Friday, April 17, 2026
No menu items!

எரிபொருள் விலை

எரிபொருள் விலையில் மாற்றம்..!!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் கீழ் இம்முறை எரிபொருள்களின் விலைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கனியவள கூட்டுத்தாபனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது.  அதன்படி அதன் புதிய விலை 294 ரூபாயாகும். சூப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி அதன்...

பேருந்து கட்டணத்தில் மாற்றமில்லை – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு!

எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும், பேருந்துப் பயணக் கட்டணத்தில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொதுப் போக்குவரத்து கட்டணங்களில் மாற்றம் ஏற்படுத்த, டீசல் விலை குறைந்தபட்சம் நான்கு சதவீதத்தால் குறைய வேண்டும் எனப் ஆணைக்குழு நினைவூட்டியுள்ளது. ஆனால், தற்போதைய எரிபொருள் விலை திருத்தம் 1.58 சதவீத குறைப்பையே பிரதிபலிக்கிறது...

எரிபொருள் விலையில் திடீர் மாற்றம்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 289 ரூபாவாக இருந்த ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 283 ரூபாவாகும். 325 ரூபாவாக இருந்த சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை...

எரிபொருளின் விலையில் மாற்றமா?

எரிபொருளின் விலையில் இன்று (30) நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதேவேளை ஜூன் மாதத்திற்கான எரிபொருள் விலையில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முச்சக்கர வண்டி கட்டணத்தில் மாற்றமா?

அரசாங்கம் எரிபொருள் விலையைக் குறைத்தாலும், முச்சக்கர வண்டி கட்டணத்தில் மாற்றத்தை அறிவிக்க முடியாது என்று அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர, ஒவ்வொரு சங்கமும் முச்சக்கர வண்டி கட்டணத்தை அறிவிக்க அனுமதிக்காமல், அரசாங்கமே அதை தீர்மானிக்க வேண்டும் என்றார். "பெட்ரோல் விலை குறைந்துள்ளது. முச்சக்கர...

எரிபொருள் விலையில் மாற்றம்!

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையில் திருத்தம் ஒன்றை அறிவித்துள்ளது, இது நேற்று இரவு 30 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு லீட்டர் ஆக்டேன் 92 இன் விலை ரூ.6 குறைக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் புதிய விலை லீட்டருக்கு ரூ.293 ஆக உள்ளது. முன்னர் ஒரு லீட்டர் ரூ.361 ஆக இருந்த ஆக்டேன்...

எரிபொருள் விலை தொடர்பில் முச்சக்கர வண்டி ஓட்டுநர்களிடையே குழப்பம்!

எரிபொருள் விலையில் அண்மையில் திருத்தம் செய்யப்பட்ட போதிலும், கட்டணங்களைக் குறைக்கப் போவதில்லை என்று கொழும்பு மேல் மாகாண முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் கூட்டுறவு சங்கம் தெரிவித்துள்ளது. பெட்ரோல் விலை ரூ.10 குறைக்கப்பட்டதால், முச்சக்கர வண்டி கட்டணத்தை 50 காசுகள் அல்லது ரூ.1 குறைப்பது நடைமுறைக்கு சாத்தியமில்லை என்று சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் ஊடகங்களுக்குத்...

முச்சக்கர வண்டி கட்டணத்தில் மாற்றம் ஏற்படுமா?

எரிபொருள் விலைகள் குறைந்திருந்தாலும், முச்சக்கர வண்டி கட்டணத்தில் எந்த மாற்றத்தையும் செய்ய வாய்ப்பில்லை என்று மேல் மாகாண முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. முச்சக்கர வண்டி கட்டணங்களைக் குறைப்பதை விட, முறையான ஒழுங்குமுறை மூலம் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ள சேவையை வழங்க அரசாங்கம் தலையிட வேண்டும் என்று அதன் தலைவர் லலித்...

பேருந்து பயணக் கட்டணத்தில் மாற்றமா?

அரசாங்கம் எதிர்க்கட்சியில் இருந்த போது கூறிய விதத்தில் எரிபொருள் விலையை குறைக்கவில்லை என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அந்த சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார். பெற்றோலின் விலையை அதிகரிக்காமல் இருந்தமையை நாம் வரவேற்கின்றோம். முன்னாள் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்துக்கு...

தனியார் பேருந்துகளின் நேர அட்டவணை தொடர்பில் கடும் நடவடிக்கை..!

தனியார் பேருந்துகளின் நேர அட்டவணை தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்க மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. நேர அட்டவணையாளர்களுக்கும், மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவருக்கும் இடையில் நேற்றுமுன்தினம் (03.01.2025) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அதன் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தனியார் பேருந்துகளில்  நேர அட்டவணையாளர்கள்...
- Advertisement -spot_img

Latest News

மோதலுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் முதலாவது மசகெண்ணை கப்பல்

மத்திய கிழக்கு மோதல் தொடங்கி பின்னர் நாட்டுக்கு மசகெண்ணை ஏற்றி வரும் முதல் கப்பல் நாளை (17) தீவை வந்தடைய உள்ளது என சிலோன் பெட்ரோலியம்...
- Advertisement -spot_img