Wednesday, July 29, 2026
No menu items!

ஏடன் அடே சர்வதேச விமான நிலையம்

சோமாலிய விமான நிலையத்தில் ஹெலிகாப்டர் விபத்து: 5 பேர் உயிரிழப்பு – உகாண்டா இராணுவம் தகவல்!

சோமாலிய தலைநகர் மொகடிஷுவில் உள்ள ஏடன் அடே சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக உகாண்டா இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க ஒன்றியம் மேற்கொண்ட அமைதி காக்கும் பணிக்காக பயன்படுத்தப்பட்ட இந்த ஹெலிகாப்டர், லோயர் ஷபெல்லில் உள்ள பேல்டோகிள் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, தரையிறங்கும் தருணத்தில் விபத்துக்குள்ளானது. புதன்கிழமை (நேற்று) காலை 7.30...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
- Advertisement -spot_img