Sunday, June 7, 2026
No menu items!

ஐக்கிய நாடு

காலநிலை மாற்றம் காரணமாக இலங்கை மாணவர்கள் பாதிப்பு!

2024 ஆம் ஆண்டில் காலநிலை மாற்றம் காரணமாக 515,306 இலங்கை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் தெரிவித்துள்ளது. வெள்ள அனர்த்தம் காரணமாகவே அதிகளவான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிதியம் குறிப்பிட்டுள்ளது. சர்வதேச கல்வி தினமான இன்று ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் வெளியிட்ட அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தினால் சிறுவர்களின் கற்றல் மற்றும்...

 ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் பணிப்பாளர் பிரதமருடன் சந்திப்பு!

யுனிசெப் எனப்படும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான பிரதி நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹன்னன் சுலைமான் பிரதமர் ஹரினி அமரசூரியவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நேற்று இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின் போது, நாட்டின் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் போசாக்கின்மை, கல்வி உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் கவனம்...

இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலான போர் நிறுத்த அறிவிப்பை வரவேற்ற இலங்கை!

இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலான போர் நிறுத்த அறிவிப்பை இலங்கை வரவேற்றுள்ளது. "போர்நிறுத்தம் லெபனான் மற்றும் பிராந்தியத்தில் நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு வழி வகுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் லெபனான் ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லாவுக்கும் இடையே போர் நிறுத்தம் 14 மாதங்களாக நடந்த எல்லை தாண்டிய...

UNRC இன் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளரை சந்தித்த பிரதமர்!

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் (UNRC) Marc-Andre Franche, இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு உதவ ஐ.நா.வின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். பிரதமர் ஹரிணி அமரசூரியவை நேற்று (அக்டோபர் 22) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமான சந்திப்பொன்றை மேற்கொண்ட போதே Marc-Andre Franche இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். பிரதமருக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த...
- Advertisement -spot_img

Latest News

கணவரை கத்தியால் தாக்கி கொலை செய்த மனைவி கைது!

ஹொரனை காவல் பிரிவின் அரம்பகந்த பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து, தனது கணவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக தெரிவித்து பெண் ஒருவர் கைது...
- Advertisement -spot_img