Friday, June 19, 2026
No menu items!

ஐசிசி

ஐசிசி தலைவர் ஜெய் ஷா கொழும்பு வருகை!

இலங்கை கிரிக்கெட்டின் எதிர்கால நிர்வாக கட்டமைப்பு குறித்து அரச அதிகாரிகள் மற்றும் கிரிக்கெட் பங்குதாரர்களுடன் கலந்துரையாடுவதற்காக சர்வதேச கிரிக்கெட் சபையின் ICC தலைவர் ஜெய் ஷா இலங்கைக்கு வருகை தந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின், அகமதாபாத்தில் இருந்து இலங்கைக்கான இணைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இன்று ஆரம்பிக்கப்பட்ட FitsAir விமான சேவையின் முதல் நேரடி விமானத்தில் ஜெய்...

2026 T20 உலகக்கோப்பை: பெப்ரவரி 7 முதல் ஆரம்பம்!

10-வது ஐசிசி ஆண்கள் இருபதுக்கு 20 (T20) உலகக்கோப்பை தொடரை இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தவுள்ளன. இத்தொடர் 2026 பெப்ரவரி 7 முதல் 29 நாட்கள் நடைபெற உள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. நடப்பு சம்பியனான இந்தியா தனது முதல் போட்டியில் அமெரிக்காவை மும்பையில் எதிர்கொள்கிறது. தொடக்க நாளில் இந்தியா உட்பட ஆறு அணிகள்...

2ஆவது இடத்திற்கு முன்னேறிய ரோஹித் சர்மா!

ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில், ரோஹித் சர்மா 3ஆவது இடத்திலிருந்து 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மேற்கிந்திய தீவுகள் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரையடுத்து ஐசிசி தரவரிசையை வெளியிட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகள் தொடரில் பாபர் அசாம் 3 போட்டிகளில் 56 ஓட்டங்களை மட்டுமே பெற்று 751 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திற்கு சரிந்துள்ளார். இந்திய...

ஐ.சி.சியின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை வென்ற சுப்மன் கில்..!

இந்த மாதத்துக்கான ஐ.சி.சியின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை இந்திய வீரரான சுப்மன் கில் வென்றுள்ளார். ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை ஐசிசி வழங்கி வருகின்றது. இந்தநிலையில், இந்த மாதம் குறித்த விருதுக்காக இந்தியாவின் சுப்மன் கில், அவுஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், நியூசிலாந்தின் கிளென் பிலிப்ஸ் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். இதன்படி, இந்த மாதத்துக்கான ஐ.சி.சியின சிறந்த...

2025க்கான ஐசிசி ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபி- வெல்லப்போவது யார்?

2024 முதல் 2027 வரையிலான தற்போதைய உரிமைச் சுழற்சியில் (இந்தியா அல்லது பாகிஸ்தானில் நடத்தப்படும்) ஐசிசி நிகழ்வுகளில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டிகள் போட்டி நடத்துபவர் முன்மொழியப்பட்ட நடுநிலை மைதானத்தில் விளையாடுவதற்கு ஐசிசி வாரியம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இது ஐசிசி ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபி 2025 (பாகிஸ்தான்), ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக்...

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான அட்டவணையை இலங்கை அறிவித்ததால் ஓய்வு நாள் திரும்புகிறது..

இலங்கையின் வரவிருக்கும் டெஸ்ட் தொடருக்கான அட்டவணை உறுதி செய்யப்பட்டுள்ளது, தொடக்க ஆட்டம் ஆறு நாட்கள் நடைபெற உள்ளது. அடுத்த மாதம் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அட்டவணையை இலங்கை அறிவித்துள்ளது, அரசியல் தேர்தல் காரணமாக காலியில் நடைபெறும் தொடக்க டெஸ்ட் போட்டி ஓய்வுநாளில் இடம்பெறும். இரண்டு போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நடைபெற்று வரும் ஐசிசி உலக...

ஜூலை மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாகத் சமரி அத்தபத்து தெரிவு…!

ஜூலை மாதத்திற்கான சிறந்த வீராங்கனையை சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று அறிவித்துள்ளது. இதன்படி சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஜூலை மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக இலங்கை மகளிர் அணியின் சமரி அத்தபத்து தெரிவு செய்யப்பட்டுள்ளார். முன்னதாக மே மாதத்திற்கான ஐசிசி_யின் சிறந்த வீராங்கனையாக சமரி அத்தபத்து தெரிவாகியிருந்தார். இந்த நிலையில் ஐசிசி_யின் சிறந்த வீராங்கனைக்கான விருதுக்காக இலங்கை மகளிர்...

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள 2025 சாம்பியன்ஸ் டிராபி: இந்தியாவின் முடிவால் இலங்கைக்கு காத்துள்ள வாய்ப்பு!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் முன்மொழியப்பட்ட 2025 சாம்பியன்ஸ் டிராபி அட்டவணைக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒப்புதல் அளித்துள்ளது. சுற்றுப் போட்டிகள், அரையிறுதிப் போட்டிகள் இறுதிப் போட்டிகள் மற்றும் இந்தியாவின் அனைத்து போட்டிகளும் பாகிஸ்தானில் நடைபெறும். பி.சி.பி.யினால் முன்மொழியப்பட்ட அட்டவணையை எந்த மாற்றமும் செய்யாமல் ஐசிசி மதிப்பாய்வு செய்து ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவைத் தவிர, 2025 சாம்பியன்ஸ் டிராபியில்...
- Advertisement -spot_img

Latest News

ஐசிசி தலைவர் ஜெய் ஷா கொழும்பு வருகை!

இலங்கை கிரிக்கெட்டின் எதிர்கால நிர்வாக கட்டமைப்பு குறித்து அரச அதிகாரிகள் மற்றும் கிரிக்கெட் பங்குதாரர்களுடன் கலந்துரையாடுவதற்காக சர்வதேச கிரிக்கெட் சபையின் ICC தலைவர் ஜெய் ஷா...
- Advertisement -spot_img