Thursday, April 23, 2026
No menu items!

ஒதுக்கீடு

இயற்கை அனர்த்தங்கள் பாதித்த 3,250 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்: 2025–2027 வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்!

இயற்கை அனர்த்தங்களால் வசிப்பிடங்களை இழந்த 3,250 பெருந்தோட்ட குடும்பங்களுக்கு புதிய வீடுகளை வழங்குவதற்கான வேலைத்திட்டத்திற்கான அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2025–2027 காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் திட்டத்தின் கீழ், 1,400 புதிய வீட்டு அலகுகள் அமைக்கப்பட்டு பயனாளிக் குடும்பங்கள் குடியேற்றப்பட உள்ளனர். மொத்த செலவு 4,500 மில்லியன் ரூபாயாக இருக்கின்றது; அதில் 2025 ஆம் ஆண்டிற்கு 1,300 மில்லியன் ரூபாய்...

ஜனாதிபதி தலைமையில் நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடல்!

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பிலான கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் விமானப் படையின் உயர் அதிகாரிகளுக்கு இடையில் இன்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பான எதிர்காலச் செயற்பாடுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், வலுவான விமானப் படையாக இலங்கை விமானப்படையை வலுப்படுத்தல், இலங்கை இராணுவம் மற்றும்...

பாதீட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியை வினைத்திறனாக பயன்படுத்துவது அரச அதிகாரிகளின்  பொறுப்பு; ஜனாதிபதி!

இந்த முறை பாதீட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியை வினைத்திறனாகவும், பயனுள்ள மற்றும் நியாயமான முறையிலும் பயன்படுத்துவது அரச அதிகாரிகளின் பொறுப்பாகும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அமைச்சுக்களின் செயலாளர்களுடன் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். செலவு முகாமைத்துவத்தின் போது அரச அதிகாரிகள் உரிய பொறுப்புடன் செயலாற்ற வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி...

சுகாதாரத் துறைக்கான நிதி ஒதுக்கீடு விபரம்!

சுகாதாரத் துறைக்கான அரசாங்கத்தின் ஒதுக்கீடு கணிசமாக 604 பில்லியன் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். மருந்துகளின் விநியோகத்தை உறுதி செய்வதற்காக 2025 பட்ஜெட்டில் இருந்து ரூ.185 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அதன்படி, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துப் பொதிகளை வழங்குவதற்காக ரூ. 7.5 பில்லியன் ஒதுக்கப்படும், மேலும் ரூ. 5 பில்லியன் 'திரிபோஷா'...

புதிய சுகாதாரக்கொள்கையை தயாரிப்பதற்கான யோசனை முன்வைப்பு!

சுகாதாரத்துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் விதத்தில் 2026ஆம் ஆண்டில் புதிய சுகாதாரக்கொள்கையை தயாரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மருத்துவச் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்போது சுகாதாரத்துறையினால் முன்வைக்கப்பட்டுள்ள ஆறு விடயப்பரப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.என்பதுடன் அரசாங்கத்தால் முன்வைக்கப் படவுள்ள வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரத் துறைக்கு அதிக ஒதுக்கீட்டை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இலங்கை மருத்துவ சங்கத்தின்...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img