Monday, June 15, 2026
No menu items!

ஒவ்வாமை

ஒருபோதும் இந்த உணவுகளை வாழைப்பழத்துடன் சேர்த்து சாப்பிடாதீர்கள்: இந்த நோய்கள் வரும்..!

வாழைப்பழம் மிகவும் ஆரோக்கியமான பழமாகக் கருதப்படுகிறது, மேலும் இது எளிதில் ஜீரணமாகும். இருப்பினும், சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவது நமது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். சில உணவுகளுடன் வாழைப்பழத்தை சாப்பிடுவது நமது செரிமான அமைப்பில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது என ஆய்வில் தெரிவிக்கபட்டுள்ளது. இதன் காரணமாக, வயிற்று வாயு, அமிலத்தன்மை, ஒவ்வாமை மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகள்...

பேரிச்சம்பழம் ஆரோக்கியம் தான் – ஆனால் அதிகமாக சாப்பிட்டால் இந்த நோய் வரும்..!

பேரிச்சம்பழம் சாப்பிடுவது உடல் நலத்திற்கு ஆரோக்கியம் தருகின்றது. இதில் பல வகையான சத்துக்கள் காணப்படுகின்றது. இது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். ஆனால், பேரீச்சம்பழம் சாப்பிடுவதாலும் பல தீமைகள் உள்ளன. இது பலருக்கும் தெரிவதில்லை. ஆனால் இதை மக்களுக்கு அறிய தருவது அவசயமாகும். இந்த பழத்தை ஒரு நாளைக்கு 2 எடுத்துக்கொண்டாலே போதும். ஆனால்...

தொடர் தும்மலால் அவதிப்படுகிறீர்களா? எவ்வாறு இதனை தடுப்பது?

தும்மல் எதனால் ஏற்படுகின்றது என்றும் அதற்கான பரிசோதனை என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். தும்மல் ஏற்படுவது ஏன்? நாம் வெளியிலிருந்து காற்றை சுவாசிக்கும் போது நமது மூக்குக்குள் காற்றைத் தவிர வேறு எந்த பொருளும் சென்றால், அதனை உடனடியாக வெளியே தள்ளுவதற்கு முயலுமாம். அவ்வாறான எதிர்ப்பின் வெளிப்பாடு தான் தும்மல் ஆகும். ஒவ்வாமை...

இந்த நான்கு பிரச்சனை உள்ளவர்கள் நெய் சாப்பிட்டால் விஷம் தான் யார் அவர்கள்?

நெய் உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய உணவாகும். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது. வயிற்றில் செரிமானத்தையும் ஆரோக்கியமாக வைக்க உதவும் ஒரு முக்கிய உணவுப் பொருட்களில் நெய்யும் ஒன்று. நெய் பழங்காலம் தொட்டு முன்னோர்கள் முதல் தற்போது உள்ளவர்கள் வரை சாப்பிட்டுவருகின்றது. இதில் ஒமேகா 3...

வைத்தியசாலை மருந்தால் குழந்தைகளுக்கு ஏற்பட்ட அவலம்…!!

மிஹிந்தலை வைத்தியசாலையினால் வழங்கப்பட்ட மருந்துகளை பெற்றுக்கொண்ட சிறுவர்கள் ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சளி போன்றவற்றுக்கு மருந்து உட்கொண்ட சிறுவர்கள் குழு ஒன்றுக்கே இவ்வாறு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிஹிந்தலை வைத்தியசாலையில் தேவையான மருந்தைப் பெற்றுக் கொண்டு பிள்ளைகளுக்கு மருந்தைக் கொடுத்த பின்னர் குழந்தைகளின் வாய் கோணி, நாக்கு வெளியேறி, கழுத்து வளைந்த நிலையில் குழந்தைகள்...

தரமற்ற சவர்க்காரங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்து !

தரமற்ற  சவர்க்காரங்களை  பயன்படுத்துவதால் குழந்தைகளின் தோலில் பல்வேறு வகையான ஒவ்வாமைகள் ஏற்பட்டுள்ளதாகச் சுகாதார சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலை காரணமாக சில பெற்றோர்கள் குழந்தைகளுக்குத் தரமற்ற  சவர்க்காரங்களைப் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு தரமற்ற சவர்க்காரங்களைக் பயன்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் பல விளைவுகள் ஏற்படும் என சுகாதார சேவைகள் சங்க பொருளாளர் பிரியங்கனி சுசங்கிகா தெரிவித்தார். மேலும்...
- Advertisement -spot_img

Latest News

பாதுகாப்பு கயிறு இணைக்கப்படாமையால் இளம்பெண் உயிரிழப்பு

பிரேசிலில் பஞ்சி ஜம்ப் எனப்படும் சாகச விளையாட்டின் போது பாதுகாக்கும் இழுவிசை கயிறு இணைக்கப்படாத நிலையில் உயரத்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட 21 வயது பெண் உயிரிழந்துள்ளார்...
- Advertisement -spot_img