Tuesday, July 28, 2026
No menu items!

கடற்றொழிலாளர்கள்

மட்டு. கலங்கரை கோபுரத்திற்கு புதிய மின் விளக்கு வழங்க நடவடிக்கை – அமைச்சர் சந்திரசேகர்!

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மட்டக்களப்பு மீன்பிடி திணைக்களத்திற்கு இன்று (3/27/2025) விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த போது மட்டக்களப்பு கலங்கரை கோபுரத்திற்கு புதிய மின் விளக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் அழைப்பின் பெயரில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் மீனவ...

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை பிரதிநிதிகளை சந்தித்த அமைச்சர் சந்திரசேகர்!

கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நடைபெற்றது. கொழும்பு மாளிகாவத்தையிலுள்ள அமைச்சில் நடைபெற்ற மேற்படி சந்திப்பில்  ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி மார்க் அன்ட்ரி பிரான்சே, ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய திட்டத்தின் உதவி பிரதிநிதி நளின்...

இந்திய இழுவை படகின் அத்துமீறலுக்கான எதிர்ப்பு போராட்டம் !

இந்திய இழுவை படகின் அத்துமீறலுக்கான எதிர்ப்பு போராட்டம் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்கள் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத்தினரால் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மருதடி சந்தியில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம் இந்திய துணை தூதரகத்திற்கு அருகாமை வரை தொடர்ந்து செல்லப்பட்டது . போராட்டக்காரர்கள் பொலிசாரினால் இடைநிறுத்தப்பட்டு ஐந்து பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து இந்திய துணைத்...

கடற்தொழிலுக்கு சென்ற இளைஞன் சடலமாக மீட்பு…

யாழ்ப்பாணம் - வடமராட்சி, கிழக்கு மாமுனை பகுதியிலிருந்து, புத்தளம் கற்பிட்டி பகுதிக்கு கடற்றொழிலிற்கு சென்ற 26 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வடமராட்சி, கிழக்கு மாமுனை பகுதியிலிருந்து, புத்தளம் கற்பிட்டி பகுதிக்கு நேற்று முன்தினம் கடற்றொழிலிற்காக சென்ற வேளை அவர் நேற்றுக் காலைவரை கரை திரும்பவில்லை. இந் நிலையில்,...

போராட்டத்தில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்கள்!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறும் இந்திய இழுவைப் படகை தடுத்து நிறுத்த வலியுறுத்தி இந்திய துணைத் தூதரகம் முன்பாக கோசங்களை எழுப்பியவாறு கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய அரசே எமது கடல் வளத்தினை சூறையாடாதே எம்மையும் வாழவிடுங்கள் என கோரி யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று(18) காலை இப் போராட்டம்...

கடற்றொழிலாளர்கள் அமைப்பின் பிரதிநிதிகள் ஒன்றுகூடல்!

எல்லை தாண்டி வரும் இந்திய மீனவர்களின் இழுவை மடிப்படகுகளின் அத்துமீறலை தடுத்துநிறுத்தக்கோரி வடக்கு மாகாணத்தை சேர்ந்த நான்கு மாவட்ட மீனவர்களும் இணைந்து ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் அமைப்பின் பிரதிநிதிகள் இன்று காலை யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் ஒன்றுகூடி கலந்துரையாடிய பின்னர் ஜனாதிபதிக்கு...
- Advertisement -spot_img

Latest News

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்கசவின் சகோதரரான சரத்  வீரவங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது. அரச வாகனங்களை தவறாக...
- Advertisement -spot_img