Friday, April 24, 2026
No menu items!

கடல் ஆமை

கடல் ஆமைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது !

இளவாலை - சேந்தான்குளம் பகுதியில் மூன்று கடல் ஆமைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இளவாலை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரனைகளை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.
- Advertisement -spot_img

Latest News

ஈரான் கால்பந்து வீரர்கள் பாதிக்கப்படுவதை விரும்பவில்லை;ட்ரம்ப்

2026 உலகக் கிண்ணத்தில் ஈரான் கால்பந்து வீரர்கள் விளையாடலாம், எனினும் அவர்களுடன் ஐ.ஆர்.ஜி.சி. (இஸ்லாமியப் புரட்சிகரக் காவலர் படை) அமைப்புடன் தொடர்புடைய எவரும் பங்குபற்ற முடியாது...
- Advertisement -spot_img