Monday, June 15, 2026
No menu items!

கடியாவ

காட்டு யானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழப்பு!

எப்பாவல, கடியாவ யாய 10 ஆம் பகுதியில் இன்று (12) காட்டு யானை தாக்கியதில் பெண் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 84 வயதுடைய வயோதிபப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இன்று காலை குறித்த பெண் தனது வீட்டில் இருந்து வெளியில் முற்றத்துக்கு வந்த போது தோட்டத்தில் மறைந்திருந்த காட்டு யானை பெண்ணை தாக்கியுள்ளதாக பொலிஸார்...
- Advertisement -spot_img

Latest News

பாதுகாப்பு கயிறு இணைக்கப்படாமையால் இளம்பெண் உயிரிழப்பு

பிரேசிலில் பஞ்சி ஜம்ப் எனப்படும் சாகச விளையாட்டின் போது பாதுகாக்கும் இழுவிசை கயிறு இணைக்கப்படாத நிலையில் உயரத்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட 21 வயது பெண் உயிரிழந்துள்ளார்...
- Advertisement -spot_img