Saturday, June 13, 2026
No menu items!

கடூழிய சிறைத்தண்டனை

பாலியல் இலஞ்சம் கோரிய அரச அதிகாரி – நீமன்றின் அதிரடி உத்தரவு..!

ஏழு வயது குழந்தையின் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக அரசாங்கத்திடமிருந்து வழங்கப்படும் நிதியுதவியைப் பெறுவதற்கு தேவையான அனுமதியை வழங்குவதற்காக, 30 வயது மூன்று குழந்தைகளின் தாயிடம் பாலியல் இலஞ்சம் கோரிய திவி நெகும சமூக அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது. எனினும், இந்த சிறைத்தண்டனை 10 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட...

வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித்துக்கு  சிறைத்தண்டனை!

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கொண்டுவரப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக, வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது முன்னாள் செயலாளர் சாந்தினி சந்திரசேன ஆகியோருக்கு தலா 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. வடமத்திய மாகாண முதலமைச்சராகப் பணியாற்றியபோது, ​​முதல் குற்றவாளியான எஸ்.எம். ரஞ்சித், தனது தனிப்பட்ட செயலாளர் சாந்தி சந்திரசேனவின் உத்தியோகபூர்வ வாகனத்திற்கு...

ஹிருணிகா பிணையில் விடுதலை!

மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரண ராஜா இந்தத் உத்தரவை பிறப்பித்துள்ளார். 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் திகதி தெமட்டகொட பகுதியில் இளைஞர் ஒருவரை காரில் கடத்திச் சென்றதாக ஹிருணிகா...

பொலிஸ் அதிகாரியொருவருக்கு கடூழிய சிறைத்தண்டனை..!

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உட்பட நால்வர் மீது கொடூரமான முறையில் தாக்குதல் மேற்கொண்டு கைது செய்த பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியொருவருக்கு ஏழு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

ஈஸ்டர் தாக்குதல்: பூஜித் ஜயசுந்தரவுக்கு ஜூலை 31 இல் தீர்ப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறன்று நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான வழக்கில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு எதிரான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 31 அன்று...
- Advertisement -spot_img