Saturday, May 9, 2026
No menu items!

கட்டுகஸ்தோட்டை

அனர்த்தத்தினால் 156 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் சேதம்..!!

இயற்கை அனர்த்தம் காரணமாக நாடு முழுவதும் உள்ள 343 நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் 156 நிலையங்கள் பகுதி அல்லது முழுமையான சேதங்களுக்குள்ளாகியுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இது குறித்து அந்தச் சபையின் தலைவர் சந்தன பண்டார தெரிவிக்கையில், பாதிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 126 தற்போது வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும் 30 நீர்...

பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து!

கண்டி மாவட்டம் கட்டுகஸ்தோட்டையில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 62 வயதுடைய ஒரு பெண் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, அதே நேரத்தில் தீ விபத்து காரணமாக தொழிற்சாலை முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சிதைவடைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

கண்டி, கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நவயாலதென்ன பிரதேசத்தில் மகாவலி கங்கைக்கு அருகில் திங்கட்கிழமை (17) மாலை சிதைவடைந்த நிலையில் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர். 40 முதல் 50 வயது மதிக்கத்தக்க நபரொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். சடலமானது கண்டி வைத்தியசாலையின்...

மாயமான பாடசாலைக்கு சென்ற மாணவன்…!

கண்டி பகுதியிலுள்ள பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவன் நேற்று (12) பாடசாலைக்கு சென்று வீடு திரும்பவில்லையென மாணவனின் தாயார் கட்டுகஸ்தோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். கட்டுகஸ்தோட்டை ரணவன வீதியை சேர்ந்த மொஹமட் முகரத் முஜாஹித் என்ற மாணவனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். குறித்த மாணவன் நேற்று காலை 6.00 மணியளவில் பாடசாலைக்கு...

கண்டி நோக்கி பயணித்த பஸ்ஸில் யுவதியின் கூந்தலை வெட்டிய நபர் கைது… !  

பஸ்ஸில்  பயணித்த  27 வயதுடைய யுவதியின் கூந்தலை  வெட்டியதாக கூறப்படும் முருத்தலாவ பிரதேச பள்ளி ஒன்றைச் சேர்ந்த மௌலவி என சந்தேகிக்கப்படும்  ஒருவரை கண்டி தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த யுவதி கட்டுகஸ்தோட்டையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த  பஸ்ஸில்  அமர்ந்திருந்த போது சந்தேகநபர் அந்த ஆசனத்தின் பின் இருக்கையில் அமர்ந்து கூந்தலை வெட்டியதாக...
- Advertisement -spot_img

Latest News

பொக்ஸ் ஒபீஸில் 50 நாட்களை கடந்த ‘துரந்தர் 2’

பொலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான படம் துரந்தர். அந்த படம் உலகம் முழுவதும் சுமார்...
- Advertisement -spot_img