Wednesday, July 29, 2026
No menu items!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் இலங்கையர் கைது!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 21 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் வகை போதைப்பொருளை வைத்திருந்த இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை சுங்கத் துறையின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு (NCU) தெரிவித்ததாவது, 28 வயதுடைய சந்தேக நபர் தாய்லாந்திலிருந்து இந்தியாவின் சென்னை வழியாக இலங்கைக்கு வந்தபோது, சுமார் 2.7 கிலோகிராம் குஷ் போதைப்பொருளை...

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கோரவிபத்து: ஒருவர் பலி ஏழு பேர் காயம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று நள்ளிரவு மூன்று சிறுவர்கள் உட்பட எட்டு பேரை ஏற்றிச் சென்ற சிற்றூர்தி ஒன்று , பாரவூர்தியுடன் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளதாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்தனர். உயிரிழந்த பெண் தவலமவில் பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இஸ்ரேலில் பணிபுரிந்த ஒருவரை இன்று நாட்டிக்கு...

விமான நிலையத்தில் வெளிநாட்டினருக்கு 1,338 சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது! 

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகத்தின் ஊடாக 1,338 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கு சுய போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் கடந்த 3 ஆம் திகதி சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கான கருமபீடம் ஒன்றும் நிறுவப்பட்டது. இதற்கு முன்னர், வெளிநாட்டினர்...

குஷ் போதைப்பொருளுடன் 23 வயதுடைய வெளிநாட்டுப் பெண் கைது!

5 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுள்ள குஷ் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (16) இரவு சென்னையில் இருந்து வந்த 23 வயதுடைய டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பெண் பேங்கொக்கில் இருந்து இந்தியாவின் சென்னைக்கு...

விமான நிலையங்களில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் முக அங்கீகார கமராக்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தற்போது 08 கவுண்டர்களில் மட்டுமே பாதுகாப்பு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த திட்டத்தின்...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குஷ் போதைப்பொருளுடன் மூன்று பெண்கள் கைது!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மின்சார உபகரணங்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 120 மில்லியன் ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருள் தொகையுடன், வர்த்தகர்களுக்கு ஒதுக்கப்பட்ட பாதை வழியாக வெளியேற முயன்ற மூன்று இலங்கை பெண்கள் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (19) இரவு அவர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில், கொலன்னாவை பகுதியைச் சேர்ந்த 46...

180 சுற்றுலாப் பயணிகளுடன் வந்தடைந்த விமானம்!

பல்கேரியா ஏர் விமானம் 180 சுற்றுலாப் பயணிகளுடன் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க அளவை குறிக்கும் வகையில், இந்த விமானம் காலை 06:30 மணிக்கு தரையிறங்கியது. நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த முயற்சி அமைந்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய முகாமையாளர்...

சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய முயன்ற வெளிநாட்டவர்கள் கைது..!

போலி கடவுச்சீட்டுக்கள் மூலம் நாட்டிற்குள் நுழைய முயன்ற இரண்டு ஆப்கானிஸ்தான் பயணிகள் இன்று (20/1/2025) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி கஸகஸ்தான் கடவுச்சீட்டுக்களை வைத்திருந்த 21 மற்றும் 23 வயதுடைய இருவர் குவைத்திலிருந்து வந்தவர்கள். குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளிடம் தங்கள் கடவுச்சீட்டுக்களை சமர்ப்பித்த சந்தேக...

விமான நிலையத்தில் வெளிநாட்டுப் பிரஜையொருவர் கைது..!

வெளிநாட்டுப் பிரஜையொருவர் சுமார் 9 கோடியே 70 இலட்சம் ரூபாய் பெறுமதியான கொக்கேய்ன் போதைப்பொருளைக் கடத்திவந்ததாகக் கூறப்படும்  கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொலம்பியாவிலிருந்து வருகை தந்த 66 வயதுடைய பொஸ்னிய நாட்டு பிரஜையொருவரே சுங்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார். குறித்த நபரிடமிருந்து இரண்டரை...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு பிரபல நிறுவனங்களுக்கு அனுமதி..!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளியேறல் முனையம் காத்திருப்பு பகுதி ஆகியவற்றில் பெண்கள் மற்றும் ஆடவர்களுக்கான ஆடை விற்பனை நிலையங்களை நடத்திச் செல்வதற்கு இரண்டு பிரபல நிறுவனங்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, நான்கு விற்பனை நிலையங்களை 3 ஆண்டுகளுக்கு நடாத்திச் செல்வதற்கான இயக்குநர்களைத் தெரிவு செய்வதற்காகச் சர்வதேச போட்டி விலைமனுக்கோரல் முறைமையைக் கடைப்பிடித்து விலைமனு...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
- Advertisement -spot_img