Thursday, July 23, 2026
No menu items!

கட்டுநாயக்க சுங்க போதைப்பொருள்

குஷ் ரக போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டு வந்த தம்பதியினர் கைது!

பெங்கொக்கில் இருந்து 2 கிலோ 400 கிராம் குஷ் ரக போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டு வந்த இந்திய தம்பதியினரை, கட்டுநாயக்க சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்களின் பயண பொதியினை சோதனையிட்ட போதே இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 2 கோடியே 50 லட்சம் ரூபாய் எனச் சுங்க...
- Advertisement -spot_img

Latest News

கனடாவில் சிறுவர் துஷ்பிரயோக காணொளி வைத்திருந்த இலங்கை வைத்தியர் கைது

கனடாவின் டொரொண்டோவில் உள்ள முன்னணி  மருத்துவமனையில் பணியாற்றிய இலங்கை வம்சாவளியை சேர்ந்த வைத்தியர் ஒருவர், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல் தொடர்பான காட்சிகள் மற்றும்...
- Advertisement -spot_img