Friday, July 24, 2026
No menu items!

கண்டி

வெளிநாட்டு பிரஜைகளை ஏற்றிச் சென்ற பேருந்தை மறித்து கொலை மிரட்டல்!

கண்டி பகுதியில் வெளிநாட்டு பிரஜைகளை ஏற்றிச் சென்ற பேருந்தை மறித்து முச்சக்கர வண்டியில் வந்த ஒருவர் மிரட்டும் காணொளி வெளியாகியுள்ளது. நேற்று (10) மாலை நடந்த இந்த கொடூரமான செயலைத் தொடர்ந்து, இன்று காலை சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். நாட்டின் முக்கிய வருமான ஆதாரமான சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் தேசிய செல்வத்தை மிகுந்த முயற்சியுடன்...

இளைஞன் நிர்வாணமாக உந்துருளியில் பயணம் – பொலிஸார் மடக்கி பிடிப்பு..!

கொழும்பில் இருந்து கண்டி நோக்கி நிர்வாணமாக உந்துருளியில் பயணித்த ஒருவர் கடுகன்னாவ பொலிஸாரால் இன்று (3/3/2025) காலை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 23 வயதுடைய அஹங்கம பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கண்டி - கொழும்பு வீதியில் உந்துருளியில் பயணித்த இந்த நபரை பொலிஸ் உத்தியோகத்தர்கள் கண்காணித்து பிடிக்க முற்பட்ட போதிலும் தப்பிச் சென்றுள்ளதாக...

பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து!

கண்டி மாவட்டம் கட்டுகஸ்தோட்டையில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 62 வயதுடைய ஒரு பெண் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, அதே நேரத்தில் தீ விபத்து காரணமாக தொழிற்சாலை முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கண்டி நகர அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் புதிய திட்டம்..!

கண்டி நகரை மையமாகக் கொண்ட 168 அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை திட்டமிட்டுள்ளது. 2035 ஆம் ஆண்டாகும் போது பூர்த்தி செய்வதற்குத் திட்டமிட்ட பாரிய கண்டி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் குமுது லால் தெரிவித்தார். இப்பாரிய கண்டி நகர அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்ட கலந்துரையாடல்...

கண்டி நகரில் அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டம்!

கண்டி நகரை மையமாகக் கொண்ட 168 அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை திட்டமிட்டுள்ளது. 2035ஆம் வருடமாகும் போது பூர்த்தி செய்வதற்கு திட்டமிட்ட பாரிய கண்டி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் குமுது லால் தெரிவித்துள்ளார். இப்பாரிய கண்டி நகர அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்ட கலந்துரையாடல் கண்டி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. “கந்த...

நீச்சல் தடாகத்தில் பலியான இந்திய மாணவன்..!

கண்டியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த இந்திய பல்கலைக்கழக மாணவர்கள் குழுவில் ஒரு மாணவர் நீச்சல் தடாகத்தில் விழுந்து தலையில் பலத்த காயமடைந்து கண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மெனிக்ஹின்ன, குண்டசாலை, தம்பராவ பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த 26 வயதான  சந்தோஷ் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர், இந்திய...

யானை சின்னத்தில் எங்கு போட்டியிடுவது என்பது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் முடிவு..!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 04 மாநகர சபைகளுக்கு "யானை" சின்னத்தின் கீழ் போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி, கொழும்பு, கண்டி, காலி மற்றும் நுவரெலியா நகரசபைகளுக்கு யானை சின்னத்தின் கீழ் போட்டியிட முடிவு செய்துள்ளனர். நேற்று (பிப்ரவரி 14) சிறிகோட்டாவில் உள்ள கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற கட்சி செயற்குழு கூட்டத்தில் அவர்கள்...

கண்டியில் அதிக விலைக்கு பச்சை மிளகாய் விற்பனை..!

பச்சை மிளகாய், கறி மிளகாய் போன்றவை கண்டிப் பிரதேசத்தில் ஒரு கிலோ 1,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. தம்புள்ளை மற்றும் கெப்பட்டிபொல பொருளாதார மத்திய நிலையங்களில் பச்சை மிளகாய்  ஒரு கிலோ 1,000 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டதை அடுத்து கண்டிப் பிரதேசத்தில் அவற்றின் சில்லறை விலைகளும் அதிகரித்துள்ளன. கடந்த சில மாதங்களாக கறி மிளகாய்...

கொழும்பில் ஆயுர்வேத மாணவர்கள் ஆர்ப்பாட்டம் !

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யக்கல சந்தியில் ஆயுர்வேத மாணவர்கள் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாகவே இவ்வாறு நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.    

பயணசீட்டு மோசடியில் ஒருவர் கைது!

கண்டியிலிருந்து எல்ல, பதுளை மற்றும் பண்டாரவளைக்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் சிறப்பு ஒடிசி ரயிலில் நடந்த பயணசீட்டு மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் சுதுஹும்பொல பகுதியில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர்களான தனுர திசாநாயக்க மற்றும் பிரசன்ன குணசேன ஆகியோர் அண்மையில் கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்...
- Advertisement -spot_img

Latest News

ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 100 டொலரை தாண்டியது

ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை அமெரிக்க டொலர் 100ஐ தாண்டியுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பரவி வரும் மோதல்கள் காரணமாக உலகளாவிய எண்ணெய் விநியோகம் மேலும்...
- Advertisement -spot_img