Wednesday, July 29, 2026
No menu items!

கதிர்காமம் கிரிவெஹெர விகாராதிபதி

7 மணி நேர வாக்குமூலத்திற்கு பின் வெளியேறிய தம்மிந்த தேரர்!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் அளிப்பதற்காக வருகை தந்த கதிர்காமம் கிரிவெஹெர விகாரையின் பிரதான விகாராதிபதி வணக்கத்துக்குரிய கொபவக தம்மிந்த தேரர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். இன்று (11) காலை குற்றப் புலனாய்வுத் துறைக்கு வந்த வணக்கத்திற்குரியவர், வாக்குமூலம் அளித்து 7 மணி நேரத்திற்குப் பிறகு வெளியேறினார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட ஒரு...

கதிர்காமம் கிரிவெஹெர விகாராதிபதி CIDயில் ஆஜர்..!

கதிர்காமம் கிரிவெஹெர விகாராதிபதி கொபவக்க தம்மிந்த தேரர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (11) காலை ஆஜராகியுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக கொபவக்க தம்மிந்த தேரர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
- Advertisement -spot_img