Tuesday, June 2, 2026
No menu items!

கந்தளாய்

சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபட்ட 22 நபர்கள் கைது!!

நாட்டின் பல கடற்கரைப் பகுதிகளில், கடந்த ஜூலை மாதம் 23 ஆம் திகதி முதல், 31 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபட்ட 22 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு, 5 விசைப்படகுகளும், பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, காவல்துறையினருடன், கடற்படையினர் இணைந்து மேற்கொண்ட மற்றுமொரு சுற்றிவளைப்பின்...

இளம் பெண் பரிதாபமாக உயிரிழப்பு..!

கந்தளாய் - ரஜ எல  பகுதியில் நேற்று (21) காலை இடம்பெற்ற வாகன விபத்தில்19 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் பயணித்த  வேன், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி, யுவதி மீது மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் படுகாயமடைந்த யுவதி கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்தார். விபத்தின் பின்னர் சாரதி தப்பிச் சென்றுள்ளதுடன், சந்தேக...
- Advertisement -spot_img

Latest News

எரிபொருள் விநியோகம்;கியூஆர் முறைமையை மேலும் கடுமையாக்க திட்டம்!

எரிபொருள் அளவு நிர்ணய முறைமை (QR) எதிர்வரும் மாதங்களில் மேலும் கடுமையாக அமுல்படுத்தப்படும் என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க இன்று தெரிவித்தார். எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்தவும்,...
- Advertisement -spot_img