Tuesday, April 21, 2026
No menu items!

கனேமுல்ல சஞ்சீவ

கனேமுல்ல சஞ்சீவ கொலை துப்பாக்கிதாரி பற்றிய தகவலுக்கு கூடிக்கொண்டு செல்லும் பணத்தொகை..!

கனேமுல்ல சஞ்சீவ மீது துப்பாக்கிச் சூடு நடத்திய துப்பாக்கிதாரிக்கு ஒத்துழைப்பு வழங்கிய பெண்ணை கைதுசெய்வதற்காக கடந்த 19ஆம் திகதியிலிருந்து கடந்த 21 நாட்களாக பொலிஸார் தேடி வருகின்றனர். குறித்த பெண்ணை தேடிக் கண்டுபிடித்து தரும் நபர்களுக்கு 10 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொடுப்பதாக பொலிஸார் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்ததுடன் தற்போது அந்தத் தொகை 12 இலட்சம் ரூபா வரையில்...

இஷாரா செவ்வந்தி எங்கே? – தகவல் வழங்கினால் சன்மானம்..!

கனேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியை கைது செய்வதற்கு தகவல்களை வழங்குபவர்களுக்கு 12 இலட்சம் ரூபா ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி 19 ஆம் திகதி, புதுக்கடை நீதிமன்றத்திற்குள் கனேமுல்ல சஞ்சீவ...

இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பியோட்டமா? – வெளியான அதிர்ச்சித் தகவல்..!

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தினுள் கனேமுல்ல சஞ்சீவவை கொலை செய்வதற்கு இந்நாட்டிலிருந்து திட்டமிட்ட, பிரதான சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் இஷாரா செவ்வந்தி எனப்படும் பெண் கடல் வழியாக இந்தியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக சந்தேகங்கள் எழுந்துள்ளன. இஷாரா செவ்வந்திக்கு நாட்டை விட்டு வெளியேறுவதற்கான அனைத்து வழிகளும் முடக்கப்பட்டிருப்பினும், அவர் படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் செல்வதற்கான சாத்தியக்கூறுகளை கருத்தில்...

கனேமுல்ல சஞ்சீவ கொலை – சிக்கிய துப்பாக்கிதாரியின் காதலி..!

கனேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்த  துப்பாக்கிதாரியின்  காதலி என்று கூறப்படும் ஒரு பெண்ணை மஹரகம பொலிஸார் கைது செய்து கொழும்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைத்துள்ளனர். கனேமுல்ல சஞ்சீவவைக் கொலை செய்த பிறகு, துப்பாக்கிதாரி தனது காதலியுடன் நாட்டை விட்டு வெளியேறத் தயாராகி வந்ததாக தெரியவந்துள்ளது. அதற்காக, குறித்த பெண்ணை நீர்கொழும்பு பகுதிக்கு அழைத்துச் செல்ல நபர் ஒருவர் மஹரகம...

கனேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பில் வெளிப்படுத்தப்பட்ட பல தகவல்கள்..!

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தினுள் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்ட கனேமுல்ல சஞ்சீவவின்  கொலை தொடர்பில் பல தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. கனேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் பல கோணங்களில் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் துப்பாக்கிதாரியும், சந்தேகநபரான பெண்ணும் கடுவெல பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் ஒன்றில் இருந்து இந்தக் கொலையைச் செய்ய வந்திருப்பது...

நீதிமன்றங்கள் தொடர்பில் புதிய சட்டம்..!

சாட்சிகளை நீதிமன்றங்களுக்கு நேரடியாக கொண்டு செல்வதையும், வாக்குமூலங்களை இணைய வழி மூலம் பதிவு செய்வதையும் நிறுத்துவதற்காக விரைவில் ஒரு புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். பாதாள உலகக் குழு உறுப்பினர் கனேமுல்ல சஞ்சீவ...
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img