Friday, April 24, 2026
No menu items!

கம்பஹா

கனமழை காரணமாக பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!!

நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, கண்டி மாவட்டத்தின் உடுநுவர மற்றும் உடுதும்பர, கேகாலை மாவட்டத்தின் புலத்கொஹுபிட்டிய மற்றும் யட்டியாந்தோட்டை, மாத்தளை மாவட்டத்தின் பல்லேபொல மற்றும் அம்பன்கோறளை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இரண்டாம் கட்ட எச்சரிக்கை (நிலை 2) விடுக்கப்பட்டுள்ளது. இது தவிர, பதுளை மாவட்டத்தின்...

இலங்கையில் இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு அபாயம் – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

இலங்கையில் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான எயிட்ஸ் நோயாளர்கள் பதிவாகியுள்ளன. உலகில் பெரும் பேரழிவை ஏற்படுத்தும் பாலியல் நோய்களில் எச்.ஐ.வியும் ஒன்றாகும். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை தாக்கி உடலை பலவீனப்படுத்துகிறது. இதனால் சிறிய...

10 மணிநேரம் நீர் வெட்டு..!!

பராமரிப்பு பணிகள் காரணமாக, கம்பஹா மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் இன்று (09) 10 மணிநேரம் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படும். அதன்படி, நிட்டம்புவ கந்தஹேன, கோங்கஸ்தெனிய, பின்னகொல்லவத்த ,...

தனியார் பஸ்  சேவைகள் இடைநிறுத்தம்..!!

கம்பஹாவிலிருந்து கொழும்பு மற்றும் பல இடங்களுக்கு இயக்கப்படும் தனியார் பஸ் சேவைகள், சில இடங்களில் நிறுத்துவதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கம்பஹா தனியார் பஸ்  உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கம்பஹா மாவட்டத்தில் நீர்வெட்டு அமுல்;தேசிய நீர் வழங்கல் சபை !

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை 8.30 முதல் 10 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. அதன்படி, பேலியகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவ நகர சபைக்குட்பட்ட பகுதிகள், களனி, பியகம, மஹர, தொம்பே, கட்டான, மினுவாங்கொட பிரதேச சபை மற்றும் கம்பஹா பிரதேச சபைக்குட்பட்ட...

காலை 10 மணிவரையிலான நிலவரத்தின்படி பதிவாகிய வாக்குகளின் சதவீதம்!

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் காலை 10 மணிவரையிலான நிலவரத்தின்படி, களுத்துறை மாவட்டத்தில் 20 சதவீத வாக்குகளும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 18 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் 20 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதுடன், பதுளை மாவட்டத்தில் 21 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கம்பஹா பேருந்து நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு!

கம்பஹா பேருந்து நிலையத்திற்கு அருகில் நேற்று இரவு துப்பாக்கிச் சூடு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. உந்துருளியில் வந்த இருவர் இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சிறிய ரக பாரவூர்தி ஒன்றை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை இவர்கள் மேற்கொண்டுள்ளனர். துப்பாக்கிப் பிரயோகத்தின் போது பாரவூர்தியில் இருந்த இருவரும் அருகில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் பாதுகாப்பாகத் தஞ்சமடைந்துள்ளதாகத்...

மினுவங்கொட பகுதியில் துப்பாக்கிச் சூடு!

மினுவங்கொட பகுதியில் காவல்துறை அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மினுவங்கொடையில் உள்ள சாலைத் தடையில் போதைப்பொருள் சோதனையின் போது ஏற்பட்ட மோதலின் போது துப்பாக்கிச் சூடு நடந்தது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கம்பஹாவில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

கம்பஹா - கணேமுல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் கணேமுல்ல பொலிஸாரால் புதன்கிழமை (19) கைது செய்யப்பட்டுள்ளார். கணேமுல்ல பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர், கணேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடையவர் ஆவார். சந்தேக நபரிடம் இருந்து 67.5...

கம்பஹா மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் பதிவு !

இம்முறை இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக கம்பஹா பிரதி தேர்தல் ஆணையாளர் ரவீந்திர விக்ரமசிங்க தெரிவித்தார். அதன்படி, கம்பஹா மாவட்டத்தில் இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 18,96,304 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை விட 15,175 வாக்காளர்கள் அதிகரித்துள்ளதாக மாவட்ட தேர்தல்...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img