Monday, July 20, 2026
No menu items!

கரகொட உயங்கொட மைத்ரிமூர்த்தி

புதிய அமரபுர மகா தேரருக்கு ஸ்ரீ சன்னாஸ் பத்திரம் ஜனாதிபதியினால் வழங்கிவைப்பு!

இலங்கை அமரபுர மகா நிக்காயவின் உச்ச பிதாமகர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதி வணக்கத்திற்குரிய கரகொட உயங்கொட மைத்ரிமூர்த்தி மகா தேரருக்கு, ஸ்ரீ சன்னாஸ் பத்திரம் இன்று (10) அனுர குமார திசாநாயக்க அவர்களால் வழங்கப்பட்டது. இது கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. சன்னாஸ் பத்திரத்தை வழங்கும் அரசு விழா, திரித்துவ சங்கத்தினரின்...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்ட மாத்திரைகள்,பீடி இலைகள் மீட்பு

சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த மாத்திரைகள் மற்றும் பீடி இலைகள் பெரும் தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை கடற்படையினர், பொலிசாருடன் இணைந்து நேற்று...
- Advertisement -spot_img