Friday, July 31, 2026
No menu items!

கருத்துப் பரிமாறல்

பல்கலைக்கழகத்தில் கருத்து சுதந்திரத்திற்கான வெளியினை உறுதிப்படுத்தல் – பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அறிக்கை!

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமானது நேற்றைய தினம்(3.10.2024)  ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஆரோக்கியமான விவாதங்களிற்கும், கருத்துப் பரிமாறல்களிற்குமான களமாக பல்கலைக்கழகங்கள் விளங்குகின்றன. கருத்துச் சுதந்திரம் கல்விச் சுதந்திரத்தின் ஒரு பகுதியாகும். பல்கலைக்கழக சமூகத்தினை சேர்ந்தவர்கள் கருத்துக்களை கருத்துக்களால் எதிர் கொள்ளவல்ல அறிவு முதிர்சியினை கொண்டிருப்பர். அண்மையில் 15 பல்கலைக்கழக ஆசிரியர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றிற்கு...
- Advertisement -spot_img

Latest News

நீதிபதிகளின் ஓய்வு வயது; சட்டத்தரணிகள் சங்கத்திற்கு ஆதரவு தெரிவித்த பிரெஞ்சு சட்ட சபை

நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பது தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் முன்மொழிவு தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) எழுப்பியுள்ள கவலைகளுக்கு பிரெஞ்சு தேசிய சட்ட சபை...
- Advertisement -spot_img