Friday, April 17, 2026
No menu items!

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை

கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு!

கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினர் நேற்று (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தனர். வருடத்திற்கு மூன்று முறை நடைபெறும் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையில் கலந்துரையாடப்பட்ட முக்கிய விடயங்கள் குறித்து கர்தினால் ஆண்டகை, ஜனாதிபதிக்கு விளக்கினார். மேலும், கத்தோலிக்க சபையில் எழுப்பப்பட்ட...

கர்தினால் மெல்கம் ரஞ்சித்தால் அரசாங்கத்திற்கு எந்தவிதமான அழுத்தங்களும் கிடையாது; மத விவகார அமைச்சர்!

கர்தினால் மெல்கம் ரஞ்சித்தால் அரசாங்கத்திற்கு எந்தவிதமான அழுத்தங்களும் கிடையாது என புத்தசாசன, மத விவகார மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார். கர்தினால் தமக்கே உரித்தான கருத்துக்களைத் தெரிவித்திருப்பதோடு, இலங்கை ஒரு பௌத்த நாடு என்பதைத் தெளிவாகவும், பொது மக்களுக்குத் தெரிவித்திருக்கிறார். மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளைச் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து...

தற்போதைய அரசியலமைப்பை உடனடியாக ரத்து செய்யுமாறு கோரிக்கை..!

யுத்தத்தின் போர்வையில் நாட்டில் தோன்றியுள்ள சர்வாதிகார வெறி, நாட்டின் ஜனநாயகத்திற்கு ஒரு மரண அடி என்று பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். எனவே, தற்போதுள்ள ஊழல் நிறைந்த அமைப்பை மாற்றி, நாட்டிற்கு உண்மையான சுதந்திரத்தை கொண்டு வர, தற்போதைய அரசியலமைப்பை உடனடியாக ரத்து செய்து, புதிய அரசியலமைப்பை கொண்டு வருமாறு ஜனாதிபதியிடமும், தற்போதைய...

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்த அநுரகுமார திசாநாயக்க…!

கொழும்பு பொரளை பேராயர் இல்லத்தில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை இன்று சனிக்கிழமை (17.08) நண்பகல் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திசாநாயக்க சந்தித்துள்ளார். நாட்டில் நிலைமை, அரசியல் நிலவரம் தொடர்பில் அருட்தந்தையர்களுடன் கலந்துரையாடிய அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் ஜனாதிபதி தோ்தலில் வெற்றி பெறுவதற்கான ஆசியை அவர்களிடம் பெற்றுக்கொண்டார். இந்த சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின்...
- Advertisement -spot_img

Latest News

மோதலுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் முதலாவது மசகெண்ணை கப்பல்

மத்திய கிழக்கு மோதல் தொடங்கி பின்னர் நாட்டுக்கு மசகெண்ணை ஏற்றி வரும் முதல் கப்பல் நாளை (17) தீவை வந்தடைய உள்ளது என சிலோன் பெட்ரோலியம்...
- Advertisement -spot_img