Sunday, April 26, 2026
No menu items!

கற்பிட்டி

கற்பிட்டி கடற்பரப்பில் பெருமளவான போதைப்பொருள் பறிமுதல்..!!

கற்பிட்டி கடற்பரப்பில் நேற்று (05) இரவு கடற்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது, பெருமளவான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகத்திற்கிடமான படகொன்றை சோதனையிட்ட போது, 03 உர மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன்போது, 63 கிலோ 718 கிராம் ஐஸ் போதைப்பொருளும் மற்றும் 14 கிலோ 802 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட போதைப்பொருள் தொகை...

கற்பிட்டி தில்லையடி தாருல் அர்கம் பள்ளிவாசல் நிர்வாகத்தினரின் இப்தார் நிகழ்வு..!

கற்பிட்டி தில்லையடி கிராமத்தில் உள்ள தாருல் அர்கம் பள்ளிவாசல் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் பள்ளிவாசல் பேஷ் இமாம் றிப்கான் (றஹ்மானி) தலைமையில் இப்தார் நிகழ்வு வெள்ளிக்கிழமை (21) சிறப்பாக இடம்பெற்றது. கற்பிட்டி தில்லையூர் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வர்த்தகர்கள், தொழிலதிபர்கள், ஓய்வு பெற்ற கல்வி அதிகாரிகள், நலன் விரும்பிகள் என...

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியலில் கற்பிட்டி ஓர் உயிர் நாடி – ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு..!

கற்பிட்டி பிரதேச சபை என்பது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியலில் முக்கியமானது என்பதுடன் புத்தளம் மாவட்டத்தில் ஓர் உயிர் நாடியாக உள்ள ஒரு பிரதேசம் கற்பிட்டி என்பதன் அடிப்படையில் கற்பிட்டிக்கு விஜயம் செய்ததாக ஸ்ரீ முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றவூப் ஹக்கீம் தெரிவித்தார். எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில்...

மாட்டிறைச்சியுடன் கழுதைகளை கலந்து விற்பனை செய்ய முயற்சி; இருவர் கைது!

கற்பிட்டி கந்தகுளியிலிருந்து படல்கம பகுதிக்கு இரண்டு லொறிகளில் ஆறு கழுதைகள் ஏற்றி சென்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நுரைச்சோலை பொலிஸார் நேற்று புதன்கிழமை (26) மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இவர்கள் நரக்கல்லி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். கழுதைகளை மாட்டிறைச்சியுடன் கலந்து விற்பனை செய்யும் நோக்கில் கழுதைகளை கடத்தப்பட்டதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் கந்தகுளி பகுதியில் வசிப்பவர்கள்...

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பொருட்கள் மீட்பு – இருவர் கைது..!

புத்தளம் கற்பிட்டி, கீரிமுந்தல் மற்றும் துறையடி ஆகிய கடற்பிரதேசங்களில் இருந்து ஒருதொகை  மஞ்சள் மற்றும் ஏலக்காய்கள்  என்பவற்றுடன் சந்தேக நபர்கள் இருவர் வெள்ளிக்கிழமை (24) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமேற்கு கட்டளையின் விஜய நிறுவன கடற்படையினர் வெள்ளிக்கிழமை (24) கற்பிட்டி கீரிமுந்தல் கடற்பிரதேசத்தில் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையின் போது, இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் ஏலக்காய்கள்  8...

1,180 சங்குகளுடன் ஒருவர் கைது..!

புத்தளம் , கற்பிட்டி - வன்னிமுந்தல் பிரதேசத்தில் சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 1,180 சங்குகளுடன் சந்தேக நபரொருவர் நேற்று புதன்கிழமை (30) கைது செய்யப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். கற்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் கற்பிட்டி - வன்னிமுந்தல் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் ,...

ஒருதொகை பீடி இலைகள் மீட்பு..!

புத்தளம் - கற்பிட்டி, கப்பலடி களப்பு பகுதியில் இருந்து ஒருதொகை பீடி இலைகள் 24 ஆம் திகதி கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த பிரதேசத்தில் கடற்படையினர் விஷேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன் போது, சந்தேகத்திற்கு இடமாக கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட 24 உர மூடைகளை பரிசோதனை செய்த நிலையில் குறித்த 24 உர மூடைகளிலும் 776 கிலோ...

மாணவனை துஷ்பிரயோகம் செய்த 54 வயதுடைய பெண்..!

கற்பிட்டி - கண்டக்குளி வெல்ல பகுதியில் 14 வயதுடைய மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் பெண்ணொருவரை நேற்று முன்தினம் (17.08) கைது செய்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட குறித்த மாணவன் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, சந்தேக நபரான பெண்ணை கைது செய்துள்ளதாக...

கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட குழந்தையின் சடலம்..! தாய் கைது!

புத்தளம் - கற்பிட்டி, கந்தகுடாவ பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றுக்கு அருகிலுள்ள கிணற்றிலிருந்து  இரண்டரை மாத குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த குழந்தையின் சடலம் இன்று (2) அதிகாலை  மீட்கப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொஹமட் பாத்திமா என்ற இரண்டரை மாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. உயிரிழந்த குழந்தையின் தாய் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம்...

புதருக்குள் சிக்கிய 60 இலட்சம் ரூபா..!

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பல இலட்சம் ரூபா பெறுமதியான பீடி இலைகள் புத்தளம் பிராந்திய பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கற்பிட்டி முகத்துவாரம் பகுதியில் பீடி இலைகளை புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக புத்தளம் இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய நேற்று (30) குறித்த பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன்போது சுமார் 39 உறைகளில்...
- Advertisement -spot_img

Latest News

சோமாலியக் கடற்பகுதியில் கப்பல் கடத்தல்;பணியாளர்களில் இலங்கையரும் ஒருவர்

சோமாலியக் கடற்பகுதியில், 18,500 பெரல் எண்ணெய் மற்றும் 17 பணியாளர்களுடன் சென்ற ஒரு எண்ணெய் கப்பலைக் கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். இது, சோமாலியக் கடற்கொள்ளை மீண்டும் தலைதூக்குவதன் ஒரு...
- Advertisement -spot_img