Tuesday, July 21, 2026
No menu items!

கலாசார அலுவல்கள் விவகார அமைச்சர்

தையிட்டி விகாரை தொடர்பில் அரசாங்கத்தின் பதில் என்ன? கேள்வி எழுப்பிய MP. சிறிதரன்!

தையிட்டி விகாரை சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருக்குமாயின் அதற்காக அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கேள்வி எழுப்பினார். வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் அவர் இந்த கேள்வியை முன்வைத்தார். அத்துடன் தங்களின் காணியைக் கோரி போராட்டங்களை முன்னெடுத்து வரும் காணி உரிமையாளர்களுக்கு அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன்...
- Advertisement -spot_img

Latest News

நிதி ஆணைக்குழுவின் புதிய தலைவர் நியமனம்

என். ஆர் அனீஸ்  நிதி ஆணைக்குழுவின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக J. M. C. J. விஜேதுங்க...
- Advertisement -spot_img