Friday, May 15, 2026
No menu items!

கல்சியம்

பெருஞ்சீரகம் தினமும் சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா?

பெருஞ்சீரகம் ஒரு வாசனை மற்றும் மூலிகை பொருளாகும். இதனை சோம்பு என்றே பெரும்பாலும் அழைக்கப்படுகிறது. இதில் கல்சியம் , இரும்பு , மெக்னீசியம் , பாஸ்பரஸ் , பொட்டாசியம் , சோடியம் , வைட்டமின் சத்துகளான பி 1 , பி 2 , பி 3 , பி 6 , வைட்டமின் சி...

புரதச்சத்து உடம்பிற்கு மிக முக்கியம் ஏன்? புரதம் நிறைந்த உணவுகள் இதோ.!

உடலுக்கு தேவையான புரதச்சத்தைக் கொடுக்கும் உணவுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். புரதத்தின் முக்கியத்துவம் புரதம் உடலின் திசுக்கள், உறுப்புகள் மற்றும் உயிரணுக்களின் கட்டுமானப் பொருளாக உள்ளது. நொதிகள், ஹார்மோன்கள் மற்றும் ஆன்டிபாடிகள் போன்ற புரதங்கள் உடல் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகின்றன. புரதம் தசை, எலும்பு மற்றும் பிற திசுக்களின் வளர்ச்சிக்குத் தேவைப்படுகிறது. நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், நோய்த்தொற்றுகளை எதிர்த்துப்...

வெண்ணெய் சாப்பிடுவது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துமா? அதிர்ச்சி தகவல்..!

வெண்ணெய்யை நாம் தினமும் பயன்படுத்தினால் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுமா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். வெண்ணெய் வெண்ணெய் என்பது பாலில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு சுவையான பால் பொருள் ஆகும். தினமும் வெண்ணெய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் அதிகமாக உள்ளது. வெண்ணெய் கால்சியம் நிறைந்துள்ள நிலையில், பற்கள் மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும்...

கல்சியம் நீக்கி திரவத்தை அருந்தியவருக்கு நேர்ந்த கதி..!

யாழ்ப்பாணத்தில் கல்சியம் நீக்கி திரவத்தை அருந்திய நபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை (08/03/2025) யாழ்ப்பணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கச்சாய் தெற்கு, கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த  64 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் வெள்ளிக்கிழமை (07/03/2025) அவரது வீட்டில் இருந்த கல்சியம் நீக்கி திரவத்தை அருந்தியுள்ளார். இதனையடுத்து அவர் சாவகச்சேரி...

புனித ரமலானில் நோன்பை முறிக்க பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு நன்மை என்ன?

இஸ்லாமியர்கள் ஒவ்வொரு வருடமும் புனித ரமலானை கொண்டாடுகிறார்கள். இது இஸ்லாமியத்திற்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த மாதத்தில் பலர் விரதம் இருப்பார்கள். நோன்பு நோற்பவர்கள் சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை எதையும் சாப்பிடாமல் அல்லது குடிக்காமல் இருந்து, இப்தார் நேரத்தில் நோன்பை முடிக்கிறார்கள். இப்தார் பெரும்பாலும் பேரீச்சம்பழத்துடன் தொடங்கப்படுகிறது. இந்த பாரம்பரியம் மத முக்கியத்துவம்...

சர்க்கரை நோயாளிகள் பால் குடிக்கலாமா..? நிபுணர்களின் பதில்..!

உலகில் மில்லியன் கணக்கானோர் சர்க்கரை நோயால் அவஸ்தை அனுபவித்து வருகிறார்கள். “சர்க்கரை நோய்” என்பது நாள்பட்ட நோயாகவும் முழுமையாக குணப்படுத்த முடியாத நோயாகவும் பார்க்கப்படுகின்றது. இதனை நினைவுப்படுத்தும் தினமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 ம் தேதி “உலக சர்க்கரை நோய்” தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. ஏனெனில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்நாள் முழுவதும் தங்களின் உணவு...

தினமும் ஒரு வெற்றிலை சாப்பிட்டால் என்ன நடக்கும்?

வெப்பமான இடங்களிலும் சதுப்பு நிலங்களிலும் வளரக்கூடியது. வெற்றிலையில் கல்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் 'சி' ஆகிய ஊட்டச்சத்துக்கள் செறிந்து காணப்படுவதுடன் அளப்பரிய மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. தினசரி ஒரு வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் ஏறாளமான ஆரோக்கிய நன்மைகள் தொடர்பில் முழுமையாக இந்த பதிவில் பார்க்கலாம். வெற்றிலையின் மருத்துவ பயன்கள் வெற்றிலையில் வைட்டமின்களுடன், நார்ச்சத்தும் இருப்பதால் தினமும் ஒரு...

கல்சிய சத்தை வாரி வழங்கும் பனங்கிழங்கு- என்னென்ன நோய்களுக்கு மருந்தாகும் தெரியுமா?

பொங்கல் தினத்தில் அதிகமானவர்களின் வீடுகளில் இருக்கும் முக்கிய பொருட்களில் ஒன்று தான் பனங்கிழங்கு. “கற்பகத்தரு” என அழைக்கப்படும் பனை மரம் பல்வேறு பலன்களை தரும் பனங்கிழங்கு பலராலும் விரும்பி உண்ணப்படும் உணவு வகைகளில் ஒன்று. பனங்கிழங்கில் அளவுக்கு அதிகமாக நார்ச்சத்து இருப்பதால் ரத்த சோகை நோய் வராது என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். அத்துடன், பனங்கிழங்கில் பொட்டாசியம், வைட்டமின்...

முகச்சுருக்கங்கள் நீங்கி கண்ணாடி சருமம் வேண்டுமா? இந்த இலையின் நீர் குடிங்க..!

இலைகளின் அரசன் என அழைக்கப்படும் சக்கரவர்த்தி கீரையில் இருக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். சக்கரசர்த்தி கீரை சருமத்தின் அழகை தக்க வைக்க அனைவருக்கும் ஆசை அதிகமாக இருக்கும். இதற்காக தான் பெருந்தொகையை கூட அழக்க தயாராக இருக்கின்றனர். நாம் என்ன தான் உடலின் மேற்தோற்றத்தை அழகு படுத்தினாலும் எமது உள் உறுப்புக்கள் நமது அழகையும்...

பொட்டாசியம் சத்து கொண்ட தேங்காய் பூவை யாரெல்லாம் சாப்பிடலாம்?

பொதுவாக நாம் உண்ணும் உணவில் தேங்காய் பால் அல்லது பூ சேர்த்து கொள்வது வழக்கம். இவ்வாறு சேர்த்துக் கொள்ளப்படும் தேங்காய் மற்றும் இளநீரினால் ஏகப்பட்ட மருத்துவ பலன்கள் கிடைக்கின்றன. அதிலும் குறிப்பாக தேங்காய் முற்றியதும் அதிலிருந்து தளிர் அதாவது சதை பகுதி போன்ற அமைப்பு உருவாகும். இது பார்ப்பதற்கு மஞ்சள் நிறத்திலும், மிருதுவான தன்மையிலும், சுவைப்பதற்கு இனிப்பு...
- Advertisement -spot_img

Latest News

கபில சந்திரசேன உயிரிழப்பு; சிசிடிவி, ஏனைய ஆதாரங்கள் நீதிமன்றில் சமர்ப்பிப்பு!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி கபில சந்திரசேன உயிரிழந்ததாக கூறப்படும் இல்லத்தில் உள்ள சிசிடிவி கெமராக்கள் இயங்கிய பொழுதும் அவை நீண்ட...
- Advertisement -spot_img