Saturday, August 15, 2026
No menu items!

கல்லீரல் நோய்

கல்லீரல் பிரச்சினையினால் ஏற்படும் உயிராபத்து!

கல்லீரல் பிரச்சனைகள் 4 வகையாக பிரிக்கப்படுகின்றன. இந்த பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டியது அவசியமாகும். ஃபேட்டி லிவர் - ஈரல் கொழுப்பு லிவர் ஹெபடைட்டிஸ் - ஈரல் வீக்கம் லிவர் சிரோசிஸ் - ஈரல் சுருங்குதல் லிவர் ஃபெயிலியர் - ஈரல் செயலிழத்தல் ஃபேட்டி லிவர் - ஈரல் கொழுப்பு கல்லீரல் கொழுப்பு நோய், இரண்டு...

இந்த நான்கு பிரச்சனை உள்ளவர்கள் நெய் சாப்பிட்டால் விஷம் தான் யார் அவர்கள்?

நெய் உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய உணவாகும். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது. வயிற்றில் செரிமானத்தையும் ஆரோக்கியமாக வைக்க உதவும் ஒரு முக்கிய உணவுப் பொருட்களில் நெய்யும் ஒன்று. நெய் பழங்காலம் தொட்டு முன்னோர்கள் முதல் தற்போது உள்ளவர்கள் வரை சாப்பிட்டுவருகின்றது. இதில் ஒமேகா 3...

உயிருக்கே உலை வைக்கும் மது பழக்கம்- ஒரு மாதம் நிறுத்தினால் இவ்வளவு பலன்களா?

பொதுவாக தற்போது இருக்கும் ஆண்கள், பெண்கள் என இருபாலாரும் குடி பழக்கம் கொண்டவர்களாக காணப்படுகிறார்கள். ஆண்களுக்கு இணையாக பெண்களும் குடிப்பழக்கத்தில் முழ்கி போய் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இது போன்ற பழக்கங்கள் உடல் மற்றும் உள ரீதியிலான தாக்கங்களையும் அதிகமாக பாதிக்கிறது. உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தற்போதைய வழிகாட்டுதல்களின் படி, கொஞ்சமாக மது எடுத்து கொண்டாலும்...

இங்கிலாந்தில் தனிநபர் மரணம் அதிகரிப்பதற்கு காரணம்!

இங்கிலாந்தில் மதுவினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், கடந்த 4 வருடங்களில் இங்கிலாந்தில் மதுவினால் மட்டும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 2023ஆம் ஆண்டு மதுவினால் 8200க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், 2009ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 49% அதிகரிப்பு எனவும் கூறப்படுகின்றது.கல்லீரல் நோய்களே பிரதானமாக காணப்படுவதாகவும், உயிரிழந்தவர்களில் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும்...
- Advertisement -spot_img

Latest News

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பசிக் புலனாய்வு பிரிவில் ஒப்படைப்பு

டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டு பின்னர் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட  போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பசிக், மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வு பிரிவிடம்...
- Advertisement -spot_img