Sunday, May 31, 2026
No menu items!

கல்வி வெளியீட்டுத் திணைக்களம்

புதிய கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகம் நியமனம்!

கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகமாக கடமையாற்றிய ரீ.ஜோன்.குவின்ஸ்ரன் அவர்கள் பெப்ரவரி 1 ஆம் திகதியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். அதற்கமைய, குறித்த பதவியில் மேலதிக கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகமாகக் கடமையாற்றுகின்ற கல்வி நிர்வாக சேவையின் விசேடதர அதிகாரியான டீ.ஏ. சுபாசினி தெமட்டகொட அவர்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமிப்பதற்கு கல்வி, உயர்கல்வி மற்றும்...

பெருந்தொகை பணம் செலவழித்தும் பயனற்றுப்போன கருத்தரங்கு…!

பொதுக் கல்வி நவீனமயமாக்கலின் கீழ் சிறுவர் புத்தகம் ஒன்றை அச்சிடுவதற்காக தேர்தெடுக்கும் கருத்தரங்கில் பங்குபற்றியிருந்த வளவாளர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகளுக்கு கொடுப்பனவாக பத்து இலட்சத்து 90 ஆயிரம் (10,89,546) ரூபா செலவிடப்பட்ட போதும் அந்த கருத்தரங்களில் ஒரு சிறுவர் புத்தகம் கூட தேர்ந்தெடுக்கப்பட்டு அச்சிடப்படவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள கணக்கறிகையில்...
- Advertisement -spot_img

Latest News

லாவோஸில் 10 நாட்களாக குகைக்குள் சிக்கியோர் மீட்பு

மத்திய லாவோஸின் சாய்ஸோம்பன் மாகாணத்தில் உள்ள ஒரு குகையில் சுமார் 10 நாட்களாக சிக்கியிருந்த நான்கு பேரை, லாவோஸ் மற்றும் தாய்லாந்து மீட்புக் குழுக்கள் மீட்டுள்ளன. தங்கம்...
- Advertisement -spot_img