Tuesday, July 14, 2026
No menu items!

களுபோவில

நுகேகொடை ஹோட்டல் நீச்சல் குளத்தில் மூழ்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு!

மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுகேகொடை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் சிறுவன் ஒருவர் மூழ்கி உயிரிழந்துள்ளார். நுகேகொடை தலபதபிட்டியவில் வசித்த 5 வயது சிறுவன் இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆரம்ப விசாரணைகளின்படி, ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் பயிற்றுவிப்பாளர் ஒருவரால் நடத்தப்பட்ட நீச்சல் பயிற்சியின் போது இந்த விபத்து ஏற்பட்டது. உயிரிழந்த சிறுவனின்...

ஹொரணை பகுதியில் கோரவிபத்து; இருவர் படுகாயம் ;ஒருவரின் நிலை கவலைக்கிடம்!

ஹொரணை, வகவத்தை பகுதியில் கார் ஒன்று, எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதிய விபத்து CCTV கெமராவில் பதிவாகியுள்ளது. இந்த விபத்தில் முச்சக்கரவண்டியிலும் மோட்டார் சைக்கிளிலும் பயணித்த இருவர் படுகாயமடைந்து ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், களுபோவில வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். விபத்தை ஏற்படுத்திய, மோட்டார் வாகனத்தின் சாரதியும்...

போதைப்பொருளுடன் பெண் உட்பட மூவர் கைது!

களுபோவில பகுதியில் இன்று (16) காலை மேற்கொள்ளப்பட்ட இரண்டு சுற்றிவளைப்புகளில் ஒரு பெண் உட்பட மூன்று பேர் கைதுசெய்யப்பட்டதாக கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து 3 கோடி ரூபா பெறுமதியான 1 கிலோ 594 கிராம்கல்கிசைளும் 4 கிலோ கிராம் கேரள கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர்களை போதைபொருட்களுடன் கல்கிசை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக...

இனந்தெரியாத ஆயுததாரிகளால் நபர் ஒருவர் சுட்டுக்கொலை!

கல்கிசை, படோவிட்ட பகுதியில் நேற்றிரவு இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதில் 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் படோவிட்ட பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு டி-56 ஆயுதம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறையின் முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட...

வெள்ளவத்தை கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

வெள்ளவத்தை கடற்கரையில் நேற்றைய தினம் (03.10) ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது. 40 முதல் 45 வயதுக்குட்பட்ட நபர் ஒருவரின் சடலமே இவ்வாறு கரை ஒதுங்கியுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் நீல நிற சட்டை மற்றும் நீண்ட கால்சட்டை அணிந்திருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த நிலையில், சடலம் தற்போது களுபோவில போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.  

தப்பிப் பிழைத்த 3 சிறுவர்கள்..!

கல்கிஸ்ஸ கடலில் நீராடிக்கொண்டிருக்கையில் அடித்துச் செல்லப்பட்ட 3 சிறுவர்களை குறித்த இடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த கல்கிஸ்ஸ பொலிஸ் உயிர்காப்புப் பிரிவின் உத்தியோகத்தர்கள் காப்பாற்றியுள்ளனர். 3 சிறுவர்களும் கடலில் நேற்று (01) பிற்பகல் நீராடிக்கொண்டிருந்த வேளையில் குறித்த  அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர். உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த உத்தியோகத்தர்கள் உடனடியாக விரைந்து 3 சிறுவர்களையும் மீட்டு, அடிப்படை...

போதைப்பொருள் கடத்தல்காரர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு..!

பிலியந்தலையில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் போதைபொருள் கடத்தல்காரர் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த சந்தேகநபர் களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் நிஹால் தல்தூவ தெரிவித்தார். மேலும் குறித்த சந்தேகநபர் பயணித்த காரை பொலிஸார் இடைமறித்துள்ளனர். இதன்போது தப்பிச்செல்ல முற்பட்ட சந்தேகநபர் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். காயமடைந்த சந்தேகநபர்...
- Advertisement -spot_img

Latest News

அதர்வாவின் வெற்றி படமாக மாறும் ‘இதயம் முரளி’

அதர்வாவின் "இதயம் முரளி" திரைப்படம் வெளியாகுவதற்கு முன்னரே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. தற்போது 'இதயம் முரளி' படம் 3 நாட்களில் உலகளவில் இந்திய...
- Advertisement -spot_img