Thursday, August 20, 2026
No menu items!

கவ்டோஸ்

கவிழ்ந்து விழுந்த படகு – திணறிய கடலோர காவல்படை..!

கிரீஸ் நாட்டின் கடற்பகுதியில் அகதிகள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். கிரீஸ் நாட்டிலுள்ள தீவான கவ்டோஸ் பகுதியில் நேற்று முன் தினம் இரவு அகதிகளை ஏற்றி கொண்டு வந்த மரப் படகு கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி 5 பேர் உயிரிழந்ததாகவும் பலர் காணாமல் போயுள்ளதாகவும் கிரீஸ்...
- Advertisement -spot_img

Latest News

தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் ஒரே ஒட்டகச்சிவிங்கி உயிரிழப்பு

தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையில் வசித்து வந்த ஒரே ஒட்டகச்சிவிங்கி உயிரிழந்துள்ளதாக தேசிய மிருகக்காட்சி சாலைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஆர். சி. ராஜபக்ஷ தெரிவித்தார். நேற்று...
- Advertisement -spot_img