Friday, April 24, 2026
No menu items!

காங்கிரஸ் கட்சி

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி..!

இந்தியாவில் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், புதுடில்லி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வியை தழுவியுள்ளார். டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவி காலம் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில், புதிய அரசை...

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் காலமானார்..!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் இன்று (14.12.2024) காலை காலமானார். உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை 10.12 அளவில் காலமானதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல், நாளை (15.12.2024) இராமாபுரத்தில் தகனம் செய்யப்பட உள்ளதாக அவரது குடும்பத்தினர்...

இரு முக்கிய மாநிலங்களில் நடந்த தேர்தல்: கருத்துக்கணிப்பில் பாஜக பின்னடைவு!

இந்தியாவின் ஆளும் கட்சி பாஜக, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளிடம் இரண்டு முக்கிய மாநில தேர்தல்களில் தோல்வியை சந்திக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. வட மாநிலமான ஹரியானாவில் நடந்த கருத்துக் கணிப்புகளில் காங்கிரஸுக்கு தெளிவான ஆதரவு கிடைத்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா...

சஜித் பிரேமதாசவுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு!

மன்னாரில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் நேற்று இரவு 8.30 மணியளவில் மன்னார் பஜார் பகுதியில் பட்டாசு கொளுத்தி தமது கட்சி ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஜனாதிபதி தேர்தலின் போது  சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக கட்சியின் தலைவரும் பாராளுமன்ற...

மீனவர்கள் மீது நடுக்கடலில் கொடூர தாக்குதல்:

தமிழகம் - நாகப்பட்டினம் மீனவர்கள் மீது நடுக்கடலில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன் பல லட்சம் பெறுமதியான பொருட்கள் சூறையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும், அடையாளம் தெரியாத தமிழ் பேசும் ஆசாமிகயே நடுக்கடலில் இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நாகப்பட்டினம், செருத்தூர் சிங்காரவேலர் நகரில் உள்ள சுனாமி குடியிருப்பு பகுதியைச்...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img