Sunday, June 14, 2026
No menu items!

காஞ்சன விஜேசேகர

புதிய அரசியல் கட்சி விரைவில் அறிமுகம்..!

புதிய அரசியல் கட்சியொன்று விரைவில் அறிமுகமாகவுள்ளது. முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையில் அமையவுள்ள இந்த அரசியல் கட்சியில், பொதுஜன பெரமுன வின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் இணையவுள்ளனர். இது தொடர்பான பேச்சுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. கட்சியின் புதிய சின்னம் மற்றும் பெயர் இன்னும் ஓரிரு நாட்களில் இறுதி செய்யப்படவுள்ளன. ஸ்ரீ லங்கா பொதுஜன...

தேசிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் ஆசனத்திற்கு காஞ்சன விஜேசேகரவை பரிசீலிக்குமாறு கோரிக்கை; ஜீவன் தொண்டமான்!

புதிய பாராளுமன்றத்திற்கு எதிர்கட்சியில் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகள் தேவை என்பதை எடுத்துக்காட்டி, கட்சியின் எஞ்சிய தேசியப்பட்டியல் ஆசனத்திற்கு முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவை பரிசீலிக்குமாறு தேசிய ஜனநாயக முன்னணியிடம் (NDF) முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் பெரும்பான்மையை கருத்தில் கொண்டு, அரசாங்கத்தை...

அறுகம் குடா பகுதியில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளின் அச்சுறுத்தல் குறித்து கவலை வெளியிட்ட காஞ்சன விஜேசேகர!

இலங்கையின் அறுகம் குடா பகுதியில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள் குறித்து ஒக்டோபர் 07 ஆம் திகதிக்கு முன்னர் தகவல் கிடைத்த போதிலும் தற்போதைய அரசாங்கம் செயற்படாமல் இருப்பது குறித்து முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர கவலை வெளியிட்டுள்ளார். 'எக்ஸ்' க்கு எடுத்துச் சென்ற காஞ்சன விஜேசேகர, சாத்தியமான தாக்குதல்கள் பற்றிய தகவல்கள்...

புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து…!

கெரவலப்பிட்டிய 'சொபாதனவி' ஒருங்கிணைந்த சுழற்சி மின் உற்பத்தி நிலையத்திற்கு திரவ இயற்கை எரிவாயு (Liquefied natural gas – LNG) களஞ்சியப்படுத்துவதற்கு உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்தி செய்தல், எல்என்ஜி வாயுபரிமாற்றம் மற்றும் விநியோகம் தொடர்பில்  இலங்கை எல்ரீஎல் ஹோல்டிங் நிறுவனம் (LTL Holdings Limited, Sri Lanka) மற்றும்  இந்தியாவின் பெட்ரோநெட் எல்என்ஜி நிறுவனம்...

சிவப்பு எச்சரிக்கை மின் பட்டியல்..!

2022 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை உரிய காலத்தில் மின்கட்டணம் செலுத்தப்பட்ட சுமார் மூன்று கோடி சிவப்பு எச்சரிக்கை மின் பட்டியல் வழங்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மின்கட்டணத்தை உரிய காலத்தில் செலுத்தாததால் 13 இலட்சத்து எண்ணாயிரத்து எண்ணூற்று எழுபத்தியொரு பேரின் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும்...
- Advertisement -spot_img

Latest News

தனித்தனி விபத்துகளில் 2 மோட்டார் சைக்கிள் செலுத்தியோர் உயிரிழப்பு 

அத்துருகிரிய மற்றும் மாத்தளை பகுதிகளில் நேற்று இடம்பெற்ற தனித்தனி வீதி விபத்துகளில் 2 மோட்டார் சைக்கிள் செலுத்தியோர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முதலாவது சம்பவத்தில், பனாகொட பகுதியைச்...
- Advertisement -spot_img